August 2, 2026, Sunday

Tag: kallakurichi

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா: வீதிகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள ...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால்  பரபரப்பு 

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால் பரபரப்பு : பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் பெண்ணை குண்டுகட்டாக ...

Read moreDetails

“இந்த நான்கு குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள்” – முதல்வர் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகள், தந்தையை இழந்த துயரத்திலும், அவரை அடக்கம் செய்யத் தேவையான பணம் கூட இல்லாமல் தவித்த நிலையில், அவர்களுக்கு ...

Read moreDetails

“நல்லா இருங்கோ” – தமிழில் பேசி ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கு, காதல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகரத்னா, ...

Read moreDetails

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை : இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார்மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ...

Read moreDetails

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்வேறு பெரிய வனப்பகுதிகளை கொண்டுள்ளது. ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, வாணவரெட்டி, கருந்தலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் மான், குரங்கு, காட்டுப்பன்றி, மயில், பாம்பு, ...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினருக்கு இடையிலான பழைய விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் வீடிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இரும்பு ராடுகள் கொண்டு வயோதிப தம்பதியை மிரட்டி, 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் ...

Read moreDetails

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி – தி.மு.க. வினருக்கு ஏமாற்றம்

சென்னை: தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவி வழங்கப்படாததால், தி.மு.க.வினர் மத்தியில் கடும் ஏமாற்றமும், அதிருப்தியும் நிலவுகிறது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist