August 10, 2026, Monday

Tag: district news

பாஜகவுடன் பேச்சு, மகனுக்கு மந்திரி பதவி கேட்கிறேன் என பொய் செய்தி

பாஜகவுடன் பேச்சு, மகனுக்கு மந்திரி பதவி கேட்கிறேன் என பொய் செய்தியை பரப்புரகிறார்கள். பாஜக நுழையக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் விழுப்புரத்தில் வைகோ பேச்சு மதிமுக ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என தேர்தல் பிரச்சார பயணத்தை கடந்த 7ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி ...

Read moreDetails

வறுமை கொண்ட வலிமையை பேரம் பேசும் கிட்னி கும்பல் : நாமக்கலில் மீண்டும் உயிர்த்தெழும் மனித வணிகம் !

நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களிடமிருந்து சிறுநீரகத்தை (கிட்னி) 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை ...

Read moreDetails

பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் 33 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு சுபாஷ் சந்திரபோஸ் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவம் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

புதிய பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது : 5 மாணவர்கள் காயம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்துக்கு அருகே புதுப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடம் இன்று இடிந்து விழுந்ததால், 5 மாணவர்கள் காயமடைந்த ...

Read moreDetails

நாய் கடித்ததைக் கவனிக்காமல் விட்ட இளைஞர் பரிதாப மரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியா (வயது 23) என்பவர், எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினருக்கு இடையிலான பழைய விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ் : டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

மானாமதுரை :சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நேற்று காலை அரசு டவுன் பஸ்சின் பின்புற டயர் தானாகவே கழன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், எச்சரிக்கையுடன் ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை – சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம் !

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நடைபெற்ற 13 வயது சிறுவன் கடத்தல் மற்றும் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி ...

Read moreDetails

வயோதிப தம்பதியை மிரட்டி 200 சவரன் நகை கொள்ளை – கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் வீடிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இரும்பு ராடுகள் கொண்டு வயோதிப தம்பதியை மிரட்டி, 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் ...

Read moreDetails
Page 321 of 333 1 320 321 322 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist