August 10, 2026, Monday

Tag: district news

மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை அகற்றி விற்பனை செய்கிற மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

விடுப்பு தராமல் டார்ச்சர் செய்ததால் மரணமடைந்த பெண் எஸ்.ஐ

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பணிச் சுமைக்கு உட்பட்டிருந்ததாக கூறப்படும் பெண் போலீஸ் அதிகாரி ஓய்வறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் ...

Read moreDetails

கன்னியாகுமரி சின்னமூட்டம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து இரும்பு படகு கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி சின்னமூட்டம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து இரும்பு படகு கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு. மீறி சென்றால் 48 மணி நேரத்தில் படகை பறிமுதல் ...

Read moreDetails

அருள்மிகு கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம் திருமானூர் என்னுமிடத்தில் அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடக ராசிக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இது. சர்ப்பதோ~த்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து ...

Read moreDetails

காஞ்சிபுரம் : ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் : கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி டேட்டா சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று, ...

Read moreDetails

அதிமுகவை விலை பேசி விட்டவர் எடப்பாடி பழனிசாமி லட்சுமணன் எம் எல் ஏ ஆவேசம்

விழுப்புரம் மத்திய மாவட்டம் கிழக்கு நகர திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை ...

Read moreDetails

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்துபயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ...

Read moreDetails

வருவாய்த்துறை சங்கங்களின் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு – விழுப்புரத்தில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய ஒருங்கிணைந்த தற்செயல் விடுப்பு இன்று நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் ...

Read moreDetails

கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்.

சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைமேடு கிராமத்தில் தார் சாலை அமைக்கவும்,தடையின்றிகுடிநீர் வழங்க கோரியும், புதிய நீர் தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தியும் கிராம ...

Read moreDetails

இந்த வயசுல இது தேவையா… சிறைக்கு சென்ற 50 வயது நபர்..!

கரூரில் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக கூறி பீதியை உருவாக்கிய 50 வயது நபரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம் புலியூரை ...

Read moreDetails
Page 322 of 333 1 321 322 323 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist