August 11, 2026, Tuesday

Tag: district news

சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. தென் ...

Read moreDetails

விழுப்புரத்தில் முதல் முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

விழுப்புரத்தில் முதல் முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு திறனை வெளிப்படுத்தினர். விழுப்புரம் அருகேயுள்ள சாலமேடு பகுதியில் தனியார் ...

Read moreDetails

மனைவி நல விரும்பும் வேட்பு விழா நிகழ்ச்சி நடத்திய அறக்கட்டளை

மனைவி நல விரும்பும் வேட்பு விழா நிகழ்ச்சி நடத்திய அறக்கட்டளை திருமண பந்தத்தின் மறு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட தம்பதியர் சென்னை கொளத்தூர் டீச்சஸ் காலனியில் அமைந்துள்ள மனவள ...

Read moreDetails

காதலித்து திருமணம் செய்த மணைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டதாக குற்றசாட்டு

மயிலாடுதுறை அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் விசாரணை. காதலித்து திருமணம் செய்த மணைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொன்றுவிட்டதாக ...

Read moreDetails

தமிழக மாணவர்களின் நலனுக்காக கல்வி நிதியை ஒதுக்க புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்

தமிழக மாணவர்களின் நலனுக்காக மாணவர்களின் கல்வி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க முன்வர வேண்டும் எனவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்5-வது மாநாடு சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற தீர்மானங்கள்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ...

Read moreDetails

AVCகல்லூரியில் 2024-ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு  பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் 2024 ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு  கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் ...

Read moreDetails

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த செல்போன் மீட்பு

திருப்பதி ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் விலை உயர்ந்த ஐபோனை திருடிய வாலிபரை பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் ...

Read moreDetails

சீர்காழியில் மனைவி நல வேட்பு விழா,காதலை வெளிப்படுத்திய தம்பதிகள்

சீர்காழியில் மனைவி நல வேட்பு விழா,காதலை வெளிப்படுத்திய தம்பதிகள் -பிள்ளைகள்,பேரக் குழந்தைகள் நேரில் பார்த்து மகிழ்ந்த தருணங்கள் கணவன் - மனைவி இடையே புரிதல் இல்லாததால் குடும்ப ...

Read moreDetails

செங்கல்பட்டு கிராமங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் வழிபட்ட விநாயகர் சிலைகளை இன்று மாமல்லபுரம் கடலில் கரைத்தனர். இந்த ...

Read moreDetails
Page 290 of 337 1 289 290 291 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist