August 12, 2026, Wednesday

Tag: district news

K.M.S.2025-2026-ஆம் பருவத்துக்கு உயர்த்தப்பட்ட ஆதார விலையுடன் கொள்முதல் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2025-2026-ஆம் பருவத்துக்கு உயர்த்தப்பட்ட ஆதார விலையுடன் கொள்முதல் தொடக்கம்:-மணக்குடி கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

காங்கிரஸார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஒன்றிய பாஜக அரசு கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகா செந்திலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புழல் பகுதியில் சென்னை ...

Read moreDetails

குலசேகரம் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவ மாணவிகள் & ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடிய ஓணப்பண்டிகை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ஓணப்பண்டிகை கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ...

Read moreDetails

சீர்காழி 37-ஆண்டுகள் NLC-யில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் 72 வயதில் கல்விப்பயிலும் முதியவர்

சீர்காழி அருகே 37 ஆண்டுகள் என்எல்சி யில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் 72 வயதில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விப் பயிலும் முதியவர். கடலூர் மாவட்டம் ...

Read moreDetails

ராணுவம்&காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயிற்சி அளித்த பாதுகாப்பு வீரர்

ராணுவம் மற்றும் காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உடற்தகுதி பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு ...

Read moreDetails

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட முருங்கப்பாளையத்தெரு, வழுதரெட்டி பகுதிகளில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் குறித்து பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. ...

Read moreDetails

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி

மயிலாடுதுறை அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதியை வழங்காமல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்  

வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போதும் புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் இந்திய பிரஜையா அவர் மீது வழக்குகள் உள்ளதா என்பதை ...

Read moreDetails

திருவாரூரில் சாலை விபத்து : ஜே.சி.பி. மீது கார் மோதி வாலிபர் பலி

திருவாரூர் :திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு, குடவாசல் பகுதியில் இருந்து திருவாரூர் ...

Read moreDetails

இறந்த கணவனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மாற்றுத்திறனாளி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு

சவுதியில் உடல் நலக்குறைவால் இறந்த கணவனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மாற்றுத்திறனாளி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார் ...

Read moreDetails
Page 289 of 337 1 288 289 290 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist