August 11, 2026, Tuesday

Tag: district news

குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் நகை பறித்தவர் கைது

திருச்சி: தொட்டியம் அருகே குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாயிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏலூர்பட்டி ...

Read moreDetails

பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் கைது

பெண் குழந்தையை விற்பனைக்காக வீட்டில் பதுக்கியிருந்த 2 பெண்களை பவானி போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பழனிபுரம் 4-ஆம் வீதியைச் சேர்ந்த செல்வி ...

Read moreDetails

ஏற்காட்டில் கேரளத்தைச் சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு

ஏற்காடு: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுதீஷ்குமார் (வயது 45), ஏற்காடு தலைச்சோலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். அவர் தனது மனைவி ...

Read moreDetails

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை செங்கல்பட்டு மாவட்டம்மாவட்ட முழுவதும் தற்பொழுது பயிரிட்டு வந்த விவசாயிகள் நெற்பயிர் அறுவடைக்கு ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்:- மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்:- ...

Read moreDetails

சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்

சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரி சாலை மறியல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ...

Read moreDetails

நாமக்கலில் கல்லூரி மாணவர் கொலை ; போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைநகர் சாலையோரத்தில் நேற்று காலை 22 ...

Read moreDetails

வசைபாடிய கவுன்சிலர் : ‘பவர்’ காட்டினார் மேயர்

திருச்சி : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், மேயருக்கு எதிராக அவமரியாதையாக பேசிய ஆளுங்கட்சி கவுன்சிலரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றியும், இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் மேயர் அன்பழகன் ...

Read moreDetails

5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி,திருநெல்வேலி, உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் ...

Read moreDetails

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணா விரதப் போராட்டம்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை ...

Read moreDetails
Page 291 of 337 1 290 291 292 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist