August 11, 2026, Tuesday

Tag: district news

குலசேகரம் ஸ்ரீ வீரடி சாய்பாபாவுக்கு ஆடிமாதம் மூன்றாம் நாளை முன்னிட்டு நடைபெற்ற பால் அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ வீரடி சாய்பாபாவுக்கு ஆடிமாதம் மூன்றாம் நாளை முன்னிட்டு நடைபெற்ற பால் அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் SRKBV ...

Read moreDetails

கீழப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா

தரங்கம்பாடி அருகே கீழப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா ; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ...

Read moreDetails

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி சாலையோர உணவு விற்பனை வியாபாரம் முடங்கியதால் வியாபாரிகள் கவலை ...

Read moreDetails

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் சமீப நாட்களாக வாட்டி வந்த கடுமையான வெயிலுக்குப் பிறகு, செங்கல்பட்டு ...

Read moreDetails

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் த. வெ.க ...

Read moreDetails

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UATT 2.0) திட்டத்தை ரத்து செய்யக்கோரி தோட்டக்கலை துறை அலுவலர்கள் திருவள்ளூரில் கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ...

Read moreDetails

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு பலத்த காயத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனை சிகிச்சை போலீசார் விசாரணை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு & சுய கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளன

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு பணிகள் இன்று சீர்காழி அருகே தொடங்கியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகரபெருந்தோட்டம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

மயிலாடுதுறை உழவர்களின் வாழ்வாதாரத்தைபாதிக்கும் உழவர்அலுவலர் தொடர்புதிட்டத்தை ரத்துசெய்ய ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பினர் ...

Read moreDetails

UATT 2.0 திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் UATT 2.0 திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உழவர்களையும், தோட்டக்கலை ...

Read moreDetails
Page 24 of 333 1 23 24 25 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist