May 6, 2026, Wednesday

Tag: district news

விழுப்புரத்தில் நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவு செய்யக் கோரி தவெகா சார்பில் அமைதி பேரணி அனுமதி கோரி புகார்மனு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் A.விஜய்வடிவேல், நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுமதி ...

Read moreDetails

கன்னியாகுமரி பிரசித்தி பெற்ற முப்பந்தல் ஆல மூடு இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாத பூக்குழி கொடை விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முப்பந்தல் ஆல மூடு இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாத பூக்குழி கொடை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்கள் ...

Read moreDetails

செஞ்சி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூபல்லக்கு திருவிழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் சார்பில் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு 37 -ஆம் ஆண்டு ஆடிபூரத்தை முன்னிட்டு ...

Read moreDetails

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

இன்று விழுப்புரத்தில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று ...

Read moreDetails

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 42 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது - கன்னியாகுமரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் பங்கேற்ற மாவட்ட காவல் ...

Read moreDetails

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா

ஆக்கூரில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளையல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு பல்லாயிரக்கணக்கான வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா காட்சி. ஏராளமான பக்தர்கள் ...

Read moreDetails

ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் ஆடிப்பூர விழா

மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு முறத்தில் மங்களப் பொருட்கள் வைத்து மகா தீபாராதனை. வெள்ளி ரதத்தில் அபயாம்பிகை அம்மன் ...

Read moreDetails

திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் .தருமபுர ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று ...

Read moreDetails

பாண்டூர் கிராமத்தில் உள்ள கொளத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் ஆடிப்பூரவிழா

பாண்டூர் கிராமத்தில் உள்ள கொளத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் ஆடிப்பூரவிழா. அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை. பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து மாவிளக்கு இட்டு ...

Read moreDetails

பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தியை யொட்டி, 108 கலச அபிஷேகம்

*விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பி.என்., தோப்பு பகுதியில் 144 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தியை யொட்டி, 108 ...

Read moreDetails
Page 236 of 255 1 235 236 237 255
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist