August 14, 2026, Friday

Tag: district news

வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் ...

Read moreDetails

மயிலாடுதுறைக்குBJPமாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் வருகை ஒட்டி தொகுதிபொறுப்பாளர் அகோரம் சிறப்புஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி தமிழகம் தலைநிமிர, தமிழரின் எழுச்சி பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் வருகை தர உள்ளதை அடுத்து பாஜ நிர்வாகிகள் ...

Read moreDetails

சீர்காழி அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி த.வெ.க சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே புங்கனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால் நல்ல குடிநீர் விநியோகம் செய்திட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட ...

Read moreDetails

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலஅளவை களபணியாளர்களின்14அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட மையம் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை கள பணியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை ...

Read moreDetails

புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1971-இல் திமுக ஆட்சியின் போது கோயில் இடத்தில் ராஜகோபாலசாமி அரசு கலை , அறிவியல் கல்லூரியை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி ...

Read moreDetails

செங்கல்பட்டு அருகே மாத்திரை கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டியதால் நோய் தொற்று அபாயம்

திருப்போரூர் அருகே ஆலத்தூர் SIDCO Pharmaceutical Complex-ல் அமைந்துள்ள குளோபல் ஃபார்மா என்ற கண் சம்பந்தமான மருந்து உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், ...

Read moreDetails

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ரூபாய் 5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குலத்திணையும் திறப்பு

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மேலேகோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் ...

Read moreDetails

வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 3200ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆண்டுத்தோறும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக ...

Read moreDetails

முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியில் 108 ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்குஅஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 108 ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் ...

Read moreDetails

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளைவலியுறுத்தி சர்வேயர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தபோராட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் களப் ...

Read moreDetails
Page 235 of 337 1 234 235 236 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist