August 14, 2026, Friday

Tag: district news

நீடாமங்கலம் கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இணைப்பு நடைபாலம் சீரமைத்து தர கோரிக்கை

நீடாமங்கலம் அருகே கிராம மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவரும் இணைப்பு நடைபாலம்: போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை…திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ...

Read moreDetails

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து -1மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து - ஒரு மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்… திருவாரூர் நகரின் மையப் ...

Read moreDetails

திருவாரூர் புறவழி பிரதான சாலையில் பள்ளம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. பொதுமக்கள் அவதி

திருச்சி கோவை திண்டுக்கல் தஞ்சாவூர் உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும்.. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மற்றும் ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் . விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு ...

Read moreDetails

அந்நிய சந்தேக நபர்கள் & தீவிரவாதிகளின் கடல்சார் ஊடுருவலை தடுக்கும் விதமாக நடத்தப்பட்ட “சாகர் கவாச்” ஒத்திகை மாவட்ட SPஸ்டாலின் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அந்நிய சந்தேக நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடல்சார் ஊடுருவலை தடுக்கும் விதமாக நடத்தப்பட்ட “சாகர் கவாச்” ஒத்திகை நிகழ்வில் தரங்கம்பாடி கடற்கரையில் மாவட்ட எஸ்.பி. ...

Read moreDetails

பெரியகாடு கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின கொண்டாட்டம் படகுகளை அர்ச்சித்து கடலுக்கு மலர் தூவி சிறப்பு பிரார்த்தனை

குமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின கொண்டாட்டம். படகுகளை அர்ச்சித்து கடலுக்கு மலர் தூவி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மீனவர்கள். ஆண்டுதோறும் நவம்பர் ...

Read moreDetails

2026-ல்ADMKஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் DMK-வினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் பேச்சு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக ...

Read moreDetails

நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தேசிய சர்க்கரை இணையம் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் மாநில குழுவினர் ஆலையை புனரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ...

Read moreDetails

குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

தமிழகத்தில் 38வது மாவட்டதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. மன்னம்பந்தல் பகுதியில் புதிய நிரந்தரகலெக்டர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு அனைத்துறைகளும் இங்கு இயங்கத்தொடங்கினாலும் ஒருசில ...

Read moreDetails
Page 234 of 337 1 233 234 235 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist