August 14, 2026, Friday

Tag: district news

தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவிலில் நடைபெற்றது1800மாணவ மாணவிகள் பங்கேற்பு

தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் 1800 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ...

Read moreDetails

விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மச்சாலை சார்பில், அவதிப்படும் சாலையோர மக்கள் உதவிக்காக சிறப்பு நலத்திட்ட உதவி

விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மச்சாலை சார்பில், குளிர்காலத்தில் குளிரால் அவதிப்படும் சாலையோர மக்கள் உதவிக்காக சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழுப்புரத்தில் சாலையோரம் வாழும் ...

Read moreDetails

TVK-தலைவர் தளபதி அவர்க ளின் நல்லாசியுடன்,கழக பொது செயலாளர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, தவெக வினர் நலத்திட்ட உதவி

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்க ளின் நல்லாசியுடன்,கழக பொது செயலாளர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, தவெக வினர் தமிழகம் எங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவிய போட்டி

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவிய போட்டி. திரளான மாணவ மாணவிகள் பங்கேற்பு. காலால் ஓவியம் வரைந்து அசத்திய கல்லூரி மாணவி:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் ...

Read moreDetails

SIR எதிராக போராட முடிவு எனதிருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் சிவராமன் பேட்டி

எஸ் ஐ ஆர் எதிராக போராட முடிவு எனதிருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் சிவராமன் பேட்டி திருவாரூர் தனியார் அரங்கில் தமிழ்நாடு மக்கள் கட்சி நிறுவனர் ...

Read moreDetails

மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவாரூர் மாலவட்டம் மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை ஓட்டி திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ...

Read moreDetails

வெண்ணைமலை பகுதி200ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று இந்துசமய அறநிலையத்துறையும், நீதிமன்றங்களும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்தும், ...

Read moreDetails

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து ஒரு நாளைக்கு நாலு முறை என எட்டு ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ...

Read moreDetails

விபத்தில் சிக்கிய முதியவரை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்.

விபத்தில் சிக்கிய முதியவரை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்." நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ...

Read moreDetails

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்18அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக காத்திருப்புபோராட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர்கள் நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு நில அளவை ...

Read moreDetails
Page 233 of 337 1 232 233 234 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist