May 6, 2026, Wednesday

Tag: district news

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆடி மாத பால்குட திருவிழா;

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. கிராம மக்களின் குலதெய்வமான இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையான இன்று பால்குடம் திருவிழா ...

Read moreDetails

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே இரட்டை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10-நாள் உற்சவம் நடைபெறும் வழக்கம். அதன்படி நிகழாண்டு உற்சவம் ...

Read moreDetails

அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா திருக்கண்டலம் என்னுமிடத்தில் அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 251 வது தேவாரத்தலம் ஆகும். ...

Read moreDetails

சீர்காழி திட்டு கிராமங்களை சூழ்ந்த வெள்ளநீர் விவசாயிகள் வேதனை

மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வருகின்ற மழைநீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களாக 1 லட்சம் கன அடிக்கு ...

Read moreDetails

வாய்க்கால் தூர்வாரும் பணியை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் Dr.லட்சுமணன் ஆய்வு

வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரத்தில் கோலியனூரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவு. பொதுமக்கள் நன்றி ...

Read moreDetails

காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி 

தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 100 பள்ளிகளைச் சார்ந்த ...

Read moreDetails

சோழர்களின் பெருமைகளை உலக அரங்கில் பறைசாற்றுவேன் MP.சுதா மக்களவையில் வலியுறுத்தல் 

சோழர்களின் இரண்டு மிகப்பெரிய துறைமுகங்களாக விளங்கிய பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில்; கடல்சார் அகழ்வாராய்ச்சி செய்ய சிறப்புத் திட்டம், சிறப்புக்குழு மற்றும் சிறப்பு நிதியை அறிவிக்க வேண்டும் ...

Read moreDetails

ஓய்வு பெற்ற காவலர் 17 கிலோ மீட்டர் ஓடி போதைக்கு எதிரான விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் அருகே புவியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60 ). 41 ஆண்டுகளுக்கு முன்பு காவலராக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17ஆம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்ற விவகாரத்தில் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு ...

Read moreDetails

மகன் இழப்பை தாங்க முடியாமல் தம்பதி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே, மகனின் மரண துக்கம் தாங்க முடியாமல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமியூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி ...

Read moreDetails
Page 233 of 256 1 232 233 234 256
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist