விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒலக்கூர் ஒன்றிய செயற்கழு மற்றும் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பட்டணம் கிராம தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் சிவ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாபுசோழன் மண்டல செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் மாவட்ட செய்தி தொடர்பாளர் மகா.வேந்தன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் சிறப்புரை ஆற்றினார்கள் நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் தலித் சரண் தாதாபுரம் மகேஷ் பாஞ்சாலம் அரிதாஸ் கதிரவன் நாகராஜ் துரைவளவன் பாஞ்சாலம் அரிதாஸ் நெய் குப்பி மனோகர் புறங்கரை இன்பராஜ் சிறுத்தை சேட்டு வினோத் பாஞ்சாலம் முருகன் தேசிங்கு தசரதன் ஏவலூர் பிரபாகரன் மகளிர் விடுதலை இயக்கத்தை நிர்வாகிகள் மேனகா சரவணன் ,அன்னலட்சுமி சசிகுமார், உஷா முருகையன்,சந்தானம் சௌந்தர்,சுந்தர்ராஜ் மாவட்டத் துணை அமைப்பாளர் முட்டியூர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்














