August 15, 2026, Saturday

Tag: district news

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் STPIகட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னக்கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற ...

Read moreDetails

மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட, மாநில விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிஅருளாசி

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட, மாநில விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்தார். இப்பள்ளி ...

Read moreDetails

நன்னிலம் பகுதியில் நன்னிலம் தொகுதி அதிமுக சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் துவக்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக.. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு.. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆக பணியாற்றி.. ...

Read moreDetails

சட்ட மாமேதை Dr.அம்பேத்கர்69-ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சிறுபான்மையினர் மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் 69 ஆம் ஆண்டு நினைவு நாள் இந்தியா முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கருக்கு அஞ்சலி ...

Read moreDetails

திருவாரூரில் பள்ளியை சூழ்ந்த மழை நீர் – மழை விட்டு 3 நாட்கள் ஆகியும் வடியாததால் மாணவர்கள் அவதி

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ...

Read moreDetails

ஜிபிஆர்எஸ் மூலம் நடத்தப்படும் கிராப் டேமேஜ் அசெஸ்மென்ட் முறையில் உண்மையான விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை சென்று சேராது

ஜிபிஆர்எஸ் மூலம் நடத்தப்படும் கிராப் டேமேஜ் அசெஸ்மென்ட் முறையில் உண்மையான விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை சென்று சேராது: பழைய முறையையே பின்பற்ற அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி மயிலாடுதுறை ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை நின்ற நிலையில் இன்று அதிகாலை கடும் பணிமோட்டம் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது, குறிப்பாக குளிர்கால மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம் அந்த வகையில் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலை மற்றும் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. மாவட்ட செயலாளர் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி:- முன்னாள் முதல்வர் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும் அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் டிட்வா புயலால் சொத்து மதிக்கும் ...

Read moreDetails

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ...

Read moreDetails
Page 219 of 337 1 218 219 220 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist