May 14, 2026, Thursday

Tag: district news

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்… பெற்றோரின் ஆவேசம் – மாணவர்களின் ஆதரவு !

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

மதுரை அருகே காட்டில் இளைஞர் உடல் கண்டெடுப்பு : மர்மம் சூழ்ந்த கொலை

மதுரை : மதுரை கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் திருமுருகன் என்ற சூர்யா, மர்மமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் காட்டுப் ...

Read moreDetails

முதல்வரை ‘அங்கிள்’ என அழைத்த விஜயை விமர்சித்த அமைச்சர் நேரு

திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என குறிப்பிடும் வகையில் விஜய் பேசியதைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாநில அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் ...

Read moreDetails

மாயமான சேலம் சிறுவன் மதுரையில் பாதுகாப்பாக மீட்பு

சேலம் : சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரின் 16 வயது மகன், பிளஸ்-1 படிக்கும் மாணவன், டியூஷனுக்குச் சென்று வீடு ...

Read moreDetails

வீடு கட்டப்படாததால் ரூ.72,244-ஐ திரும்ப செலுத்துமாறு வந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக தொகையினை பெற்றுக்கொண்டு, தேனீர் செலவுக்கு ரூ.150 பணம் கொடுத்தனுப்பிய ஒப்பந்ததாரர்:- ...

Read moreDetails

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலை

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு அனுமதிக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்:- ...

Read moreDetails

மரக்கன்று சாகுபடி குறித்து இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் மரக்கன்றுகள் சாகுபடி செய்து பயன்பெறும் வழிமுறைகள் குறித்து ஈஷா யோகா சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் பயிற்சி நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் ...

Read moreDetails

விநாயகர் சிலைகளில் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்:- மயிலாடுதுறை அருகே ...

Read moreDetails

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

மயிலாடுதுறையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்:- நகரில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அதிகரித்து வரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ...

Read moreDetails
Page 220 of 261 1 219 220 221 261
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist