August 15, 2026, Saturday

Tag: district news

தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் P.Rபாண்டியன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கைதை கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் கடந்த 2015 ...

Read moreDetails

மயிலாடுதுறை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஹாக்கிவிளையாட்டு வீரர்கள் ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை அரைஇறுதி போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் சீர்காழியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு பயணம். ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ...

Read moreDetails

பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் முக்தர் அப்பாஸ் மீது வழக்கு பதிவு காவல் நிலையத்தில் புகார்

பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் முக்தர் அப்பாஸ் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, நாடார் சங்கங்கள் சார்பில் ...

Read moreDetails

திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் நலசேவை சங்கம் சார்பாக சகமாற்றுத்திறனாளிகளுக்கு டீ பிஸ்கட் கொடுத்து மகிழ்ந்த பொறுப்பாளர்

திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சேவை சங்கம் சார்பாக சக மாற்றுத்திறனாளிகளுக்கு டீ பிஸ்கட் கொடுத்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளி பொறுப்பாளர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ...

Read moreDetails

சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே பெண் தலை நசுங்கி பலி

சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே பெண் தலை நசுங்கி பலி* சென்னை மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி இவர் தனியார் மாலில் பணியாற்றி வருகிறார் இவருக்கு ...

Read moreDetails

சீர்காழி கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

சீர்காழி அருகே கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை  உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது              ...

Read moreDetails

திருவாரூரில் பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி SDPகட்சியினர் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை ஏந்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபி கட்சியினர் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை ஏந்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே ...

Read moreDetails

முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்த திட்டத்தில், நலத்திட்டஉதவி பெறுவதற்காக சரக்கு வாகனத்தில் வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில், டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தாயுமானவன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ...

Read moreDetails

சீர்காழியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மேலபெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை

அண்ணல் அம்பேத்காரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுப்புபட்டு வருகிறது இதனை முன்னிட்டு ஆங்காங்கே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் ...

Read moreDetails
Page 218 of 337 1 217 218 219 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist