May 14, 2026, Thursday

Tag: district news

கொக்கூர் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்

கொக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்; கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ...

Read moreDetails

தரங்கம்பாடி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு

தரங்கம்பாடி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர்,உத்திரங்குடி, ...

Read moreDetails

குதம்பை சித்தர் நகரில் லட்சுமிவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறை குதம்பை சித்தர் நகரில் உள்ள லட்சுமி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை. ஐந்தடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு:- மயிலாடுதுறை ...

Read moreDetails

புனித ஆரோக்கிய அன்னை  பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு  பாதயாத்திரை

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணிபுனித ஆரோக்கிய அன்னை  பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு  பாதயாத்திரையாக படையெடுக்கும் பக்தர்கள்: பல மையில் தூரம் நடந்து வரும் நிலையில் களைப்பு தெரியாமல் ...

Read moreDetails

சீர்காழி நகராட்சி ஆதார் மையத்தை மூடியதால் பொதுமக்கள் ஏமாற்றம்

பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டையின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான மையத்தை சீர்காழி நகராட்சி நிர்வாகம் திடீரென மூடியுள்ளதால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்திற்கும், சிரமத்திற்கும் ...

Read moreDetails

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 119 வது ஜெயந்தி விழா

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள பழனிவேலு தொழிற்பயிற்சி பள்ளியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 119 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள ...

Read moreDetails

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் பக்தர்கள் வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் விதவிதமான கலர் ...

Read moreDetails

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தாக்கி, நகை மற்றும் பணம் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ...

Read moreDetails

தாமிரபரணியில் மூழ்கடித்து கொலை : 3 நாள் கழித்து இளம்பெண் உடல் மீட்பு

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ...

Read moreDetails
Page 217 of 261 1 216 217 218 261
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist