August 15, 2026, Saturday

Tag: district news

மத்திய பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக பயணம் வடமாநிலபெண் ரயிலில்இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

மத்தியபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் சிராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பாரோஷி குர்மி. இவர் தனது மனைவி லெட்சுமிராணி குர்மி(63) மற்றும் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் செல்வதற்காக புறப்பட்டு வந்துள்ளார். ...

Read moreDetails

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பல்வேறு அரசுபள்ளி  மாணவமாணவிகளுக்கு  தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பன்னூர்,கீழச்சேரி,பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள்,கடம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ...

Read moreDetails

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட திருப்பணிப்பேட்டை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலப்பகுதி, கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கண்கொடுத்தவணிதம் அருகே மேலராதாநல்லூர், திருப்பணிப்பேட்டை, விடயபுரம், தக்கலூர் உள்ளிட்ட ...

Read moreDetails

திருவள்ளூர் பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தடுப்புள்அடைப்பதை கைவிட கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையம் ஓட்டி மகாத்மா காந்திநகர், கே.கே. ஆர் அவென்யூ என இரண்டு நகர்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ...

Read moreDetails

திருவாரூர் அருகே DMKஆட்சியில் கொடுக்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி மறியல் போராட்டத்தில் பரபரப்பு

திருவாரூர் அருகே திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி, இடத்தை கைப்பற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக அப்பகுதி மக்கள் சாலை ...

Read moreDetails

செங்கல்பட்டு  மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை  சாலைகளில்  மழைநீர் ஓடியதால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை சாலைகளில் மழைநீர் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி… செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென சாலை முதல் பரவலாக மழை ...

Read moreDetails

தமிழகஅரசின் உயர்பொறுப்புகளில் IASஅதிகாரிகள் தமிழ்வழியில் அரசுபள்ளியில் படித்தவர்கள் MLAஅன்னியூர்சிவா பேச்சு

இன்று தமிழக அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பெரும்பாலும் தமிழ்வழியில் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க வேண்டும் பள்ளி கூடுதல் ...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது :- பாலின ...

Read moreDetails

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து அப்புறப்படுத அரசுக்கு கோரிக்கை. ...

Read moreDetails

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்ககவசம்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, தருமபுரம் ஆதீன மடாதிபதி தனுர் மாத வழிபாடு மேற்கொண்டார் :- ...

Read moreDetails
Page 209 of 337 1 208 209 210 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist