Tag: district news

2நாட்கள் பெய்த கனமழையால் 500ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில், வாங்ககற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குறைதீர் கூட்டத்திற்கு பெண் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தீக்குளிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமானோர் வந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பேருந்தில் இருந்து ...

Read moreDetails

புங்கனூர் ஏரி பகுதியில் சுமார்87லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிக அடிக்கல் நாட்டு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக சுமார் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதக்கும் ...

Read moreDetails

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கி மருத்துவமனையில் அனுமதி 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாமணிராஜ்(35). பிஇ பட்டதாரியான இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இதையடுத்து, இவரது வீட்டில் சிறு ...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை

தீபாவளி பண்டிகை வருகின்ற 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள ...

Read moreDetails

வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாவிட்டால் ADMKநீதிமன்றத்திற்கு மாநிலங்களவை C.V.சண்முகம் எச்சரிக்கை 

விழுப்புரம் தெற்கு நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள் தனியர்திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நகர செயலாளர் பசுபதி ...

Read moreDetails

உச்சநீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகவாய் மீது காலணியை வீசிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ...

Read moreDetails

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின்199-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில் திருவுருவசிலைக்கு MLAதமிழ்சங்கத்தினர் மரியாதை

கிபி 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைகொள்முதல் செய்யப்பட்ட நெல்லின்தரத்தை ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் அறுவடை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 140 அரசு நேரடி ...

Read moreDetails
Page 185 of 264 1 184 185 186 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist