Tag: district news

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில் மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக ...

Read moreDetails

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி, தில்லையாடி ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த ...

Read moreDetails

அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (65), இவரது மனைவி செல்வபதியுடன் இருசக்கர வாகனத்தில் திருமுல்லைவாசலில்இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழுதலைக்குடி என்ற ...

Read moreDetails

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தற்பொழுது மழைக்காலம் என்பதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி ...

Read moreDetails

இராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம், தொன் போஸ்கோ வேளாண் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

இதில் இளங்கலை வேளாண் மாணவர்கள் 112 பேருக்கும், வேளாண்மையில் 92 டிப்ளமோ மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி கௌரவிக்கும் விழாவை அதன் என் போஸ்கோ வேளாண்கல்லூரிவளாகத்தில் நடைபெற்றதுநிகழ்ச்சியில் முதலாவதாக ...

Read moreDetails

சிங்கப்பூரிலிருந்து 41 நாட்களில் 14,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்ககுடியை சேர்ந்தவர் சிராஜுதீன்(50). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியில் உள்ளார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர் சாலை ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை பொதுமக்கள் மகிழ்ச்சி

வளிமண்டல காற்று வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ...

Read moreDetails

பனை பொருட்களை தமிழக அரசு சந்தைப் படுத்த-பனை பொருட்கள் வர்த்தகம் மேம்பட்டால் பனை உற்பத்தி அதிகரிக்கும் என தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் 6 கோடி பனை விதைகளை நடும் பணியானது தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனை விதைகளை நடுவதற்கு ...

Read moreDetails

ரூ46.5கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைச்சர் K.N.நேருவால் திறப்பு T.R.P.ராஜா பேச்சு

46.5 கோடி செலவில் கட்டப்பட்ட மன்னார்குடி நகராட்சி பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறக்கப்பட்டது . 3 அல்லது ...

Read moreDetails

டாஸ்மாக்  காலி பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்தை புறக்கணித்து டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல், ஸ்கேன் செய்தல், pos போடுதல் போன்ற வேலைப்பளு அதிகமாக உள்ள சூழலில் மீண்டும் காலி பாட்டில்களை ...

Read moreDetails
Page 184 of 264 1 183 184 185 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist