August 3, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

அருந்ததியினருக்கு 6 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு

by Satheesa
January 4, 2026
in Breaking News, News
A A
0
அருந்ததியினருக்கு 6 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் அருந்ததியர் காலணியில் அருந்ததியர் அரசியல் அதிகாரம் 2.0 மற்றும் சமூக விடுதலைக்காக என்ற திட்டத்தின் அடிப்படையில் 2000 கிராமங்கள் தொடர் பயணத்தை அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கம் சார்பில் மாநில தலைவர் க. லோகேஷ் குமார் தொடங்கினார். முன்னதாக திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அதிகத்தூரில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும் அரசு மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கத்தின் மாநில தலைவர் க.லோகேஷ் குமார், தமிழகம் முழுவதும் 2000 கிராமங்களுக்கு சென்று அருந்ததியர் மக்களை சந்தித்து அருந்ததியர் மக்களின் சமூக பிரச்சனைகளை எடுத்துச் சொல்லியும், அவர்களது இட ஒதுக்கீடு பிரச்சனைகளையும் அரசாங்கத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த தொடர் பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும்
தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கப்படும் மூன்று விழுக்காடு முழுமையாக வழங்கப்படாததால் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துவதாகவும், தமிழ்நாடு அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க நாங்கள் வலியுறுத்தி வருவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சரிடமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்த அவர், அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கூடும் சட்டப்பேரவையில் அருந்ததியினருக்கு ஆறு விழுக்காடு இட ஒதுக்கீடு அமல் படுத்த வேண்டும் என்றும் அருந்ததியர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் இடம் தெரிவித்திருப்பதாகவும் அதற்காகத்தான் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அரசியலுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற மகாஜன சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த மந்தா கிருஷ்ணா மாதிகா என்பவரின் தலைமையில் இந்தியா முழுவதும் பட்டியல் சாதியினரை ஒருங்கிணைத்து புரட்சியாளர் அம்பேத்கரின் கனவை அரசு அதிகாரத்தை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Tags: ArundhatiAwarenessdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குன்னூரில் கனமழை போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டார் ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு!

Next Post

அதிமுகவில் பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் இணைப்பு!

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
Next Post
அதிமுகவில் பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் இணைப்பு!

அதிமுகவில் பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் இணைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சிபெறும் பெண்களுக்கு பயிற்சிப்பள்ளி உரிமையாளர் பாலியல் தொல்லை ஆட்சியரிடம் விளக்கம்

July 22, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.