Tag: district news

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இருபாலருக்கான வாலிபால் போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மணிவிழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வாலிபால் போட்டி ...

Read moreDetails

அன்னியூரில் சர்க்கரை கட்டி என நினைத்து பச்சைகற்பூரத்தை சாப்பிட்ட அரசுபள்ளி8மாணவிகள் வாய்ந்தி மயக்கம்

விக்கிரவாண்டி அருகேயுள்ள அன்னியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவிகள் 8 பேரும் பள்ளி வகுப்பறையில் இருந்தபோது வீட்டிலிருந்து சர்க்கரை ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்கிற்கு அனுப்ப வேண்டும்.. இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை.. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்க பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது ...

Read moreDetails

சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர தூய்மை ...

Read moreDetails

தென்னிந்திய ரயில்வே பென்சனர் அசோசியேசன் மற்றும் மத்திய மாநில ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பாக சங்கத்தின் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…"ஓய்வூதிய விதிகள் திருத்த நிதி மசோதா 2025 ஐ வாபஸ் பெற கோரியும்.. ...

Read moreDetails

சர்வதேச இடம்  பெயரும் பறவைகள் கணக்கெடுப்பு தினத்தை முன்னிட்டு புலம் பெயரும் பறவைகள் கணக்கெடுப்பு பணி

இயற்கையை பாதுகாக்கும் அரணாக பறவைகள் விளங்குகின்றது. உணவுக்காகவும் இனப்பெருக்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்கிறது. இயற்கை வளம் அதிகம் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ...

Read moreDetails

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூபாய் 20  லட்சம் மதிப்பீட்டில் MLAதொகுதி கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் &பயணியர் நிழற்குடை திறப்புவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அங்கன்வாடி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊராட்சி OHT ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப்பணி அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

கும்பகோணம் பிரதான சாலை காவேரி நகரில் அமைந்துள்ள சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் 3 மாதங்களுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டு போக்குவரத்து பூம்புகார் ...

Read moreDetails

பயிர் காப்பீடு என்கிற பெயரில் தனியார் நிறுவனம் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டத்தில் 1.லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியை விவசாய பணிகளை மேற்கொண்டார் . தற்போது அவ்வபோது பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள ...

Read moreDetails
Page 186 of 264 1 185 186 187 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist