May 16, 2026, Saturday

Tag: district news

மயிலாடுதுறை பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்து

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக சின்னங்குடி சென்ற 2C என்ற அரசு பேருந்து ஆக்கூர் மருத்துவமனை முன்பு சாலை ஓரம் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, கிடாரங்கொண்டான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு, அதில் 99 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதுவரை நேரடி நெல் ...

Read moreDetails

உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் காவலர் தீனதயாளன் மனிதநேயத்துடன் கடக்க உதவி

விழுப்புரம் காந்தி சிலை அருகே உடைந்த காலோடு சாலையை கலக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமை காவலர் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்ல திருமண விழா எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாய்த்தினார்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி, தனியார் திருமணம் மஹாலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்* அவர்களின் மூத்த சகோதரர் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரான ...

Read moreDetails

ஆக்கூரில் துண்டிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் கரவை மாடு பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஐயாபிள்ளை. கூலி வேலை செய்யும் அய்யா பிள்ளை மாடு வளர்த்து வருகிறார். மாடு சமீபத்தில் கன்றுகுட்டி ஈன்றுள்ளது. ...

Read moreDetails

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1,500 தொகுப்பூதிய பணியாளர் நிரந்தரம்

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1,500 தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்தற்கு, தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் நிர்வாகிகள், அமைச்சர் ...

Read moreDetails

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2025 அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் நடை பெறவுள்ளது ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நள்ளிரவு நேரத்தில் கடை ஒன்றில் CCTV கேமராவை திருடும் மர்ம நபர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் முக்கிய அலுவலகங்கள் மற்றும் கடைகள் நிரம்ப உள்ள இடமாகும். இங்கு நேற்று நள்ளிரவு சேகரிக்கும் நபர் ஒருவர் கையில் பைகளில் ...

Read moreDetails

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்Dr.லட்சுமணன் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை

விழுப்புரத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள ...

Read moreDetails

தரங்கம்பாடி அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞரை தட்டி கேட்ட நபரின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆனைக்கோவில் கிராமம் செட்டியார் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர் மகன் சுபாஷ். இவரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ராசையன் மகன் ராஜமூர்த்தி ...

Read moreDetails
Page 181 of 264 1 180 181 182 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist