Tag: district news

மயிலாடுதுறை மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல்&கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு ...

Read moreDetails

சீர்காழி அருகே கனமழையினால் 1000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திட்டை ,தில்லைவிடங்கன், சிவனார் விளாகம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நேரடி நெல் விதைப்பு ...

Read moreDetails

தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புழல் ஏரி 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை அடுத்த செங்குன்றத்தில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இறுதி வருகிறது இதன் ...

Read moreDetails

வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலோர டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு ...

Read moreDetails

மயிலாடுதுறை முத்தப்பன் காவிரி வாய்க்காலை லஸ்கர் துணையுடன் மயிலாடுதுறை முன்னாள் MLAஎம்எல்ஏ ராதா கிருஷ்ணன் அடைத்து வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

வடகிழக்குப் பருவ மழை கடந்த 16ஆம் தேதி துவங்கியதில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்று இன்றும் ரெட் ...

Read moreDetails

விழுப்புரம் புதிய பேருந்து நீரில் மூழ்கியது உடனடியாக தண்ணீரை வெளியேற்ற Dr. லட்சுமணன் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் புதிய பேருந்து நீரில் மூழ்கியது உடனடியாக தண்ணீரை வெளியேற்ற விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அதிரடி நடவடிக்கை 100 hp மோட்டார் பொறுத்து தண்ணீரை வெளியேற்ற ...

Read moreDetails

செங்கல்பட்டு விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல். இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ...

Read moreDetails

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து  தீபாவளிவிடுமுறைக்காக  சொந்தஊர்களுக்கு செல்லும் மக்கள் அவதி

தீபாவளி பண்டிகையின்போது பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம், ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் ...

Read moreDetails

விழுப்புரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்புADMKகவுன்சிலர் பதவியை ராஜினாமா

ஒன்றாவது வார்டு உள்ளிட்ட பல வார்டுகளில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என கூறி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

Read moreDetails

அதிமுக தொடக்க விழா

அதிமுக தொடங்கிய 54ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டத்துறை ...

Read moreDetails
Page 182 of 264 1 181 182 183 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist