May 16, 2026, Saturday

Tag: district news

இளநீர் வியாபாரி இளநீர் அருந்த பிளாஸ்டிக் ஸ்டிராவிற்கு பதிலாக பப்பாளி தண்டை குழலாக கொடுத்துவருவது வரவேற்பை பெற்றுள்ளது

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நவகிரக செவ்வாய்ஸ்தலமான வைத்தியநாதர்சுவாமி கோயில் அமைந்துள்ளது.இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலின் கிழக்கு ...

Read moreDetails

இலங்கை இந்தியா இடையேயான பயணிகள் போக்குவரத்து கப்பல் நிறுத்தம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை காங்கேஷன் துறைமுகம் செல்லும் சுபம் பயணிகள் கப்பல் மோசமான வானிலை *காரணமாக அக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்ட அனைத்து ...

Read moreDetails

மயிலாடுதுறை நகராட்சி15து வார்டில் சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று குற்றசாட்டு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத சுடுகாடு உள்ளது. ஆயிரம் குடும்பத்தினர் பயன்படுத்தும் இந்த ...

Read moreDetails

தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டமசோதாவை திரும்பபெறவில்லை என்றால் சென்னையில் உண்ணாவிரதபோராட்டம் என எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் கல்லூரி வாசல் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தைச் (AUT) சார்ந்த பேராசிரியர்கள் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தனியார் பல்கலைக்கழக திருத்த ...

Read moreDetails

ஆதாய இரட்டை கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகம், சீர்காழி தடாளன் தெற்கு வீதியில் வசித்து நகை அடகு கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தன்ராஜ் சௌத்திரி ...

Read moreDetails

கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 99.77 சதவீதம் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. ...

Read moreDetails

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பிய விவசாயிகள்

மயிலாடுதுறை மவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மங்கைநல்லூர் அஞ்சலகத்தில் இருந்து விவசாயிகள் பதிவு ...

Read moreDetails

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 4000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் அரவைக்காக அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1,10,672 மெட்ரிக் டன் ...

Read moreDetails
Page 180 of 264 1 179 180 181 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist