August 17, 2026, Monday

Tag: district news

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

மயிலாடுதுறையில், தங்க நகை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ எடையில் தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன், மூன்று மணி நேரத்தில் ...

Read moreDetails

கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் கபடி வாலிபால் விளையாட்டு போட்டிகளில் வெற்றி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 9-ஆம் தேதி தொடங்கி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 9-ஆம் தேதிமுதல் அவ்வப்போது மிகமிதமான சாரல் ...

Read moreDetails

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

விழுப்புரத்திலுள்ள தனியார் விடுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆலோசனை அக்கட்சியின் தலைவர் செ.கு தமிழரசு தலைமையில் ...

Read moreDetails

ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வெங்கடாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன்கள் முத்துக்குமார் மற்றும் திருமலை. இவர்களுக்கு அதே பகுதியில் தன்னுடைய தந்தை வழி சொத்தில் ...

Read moreDetails

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் ...

Read moreDetails

விவேகானந்தரின் 163 வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மரியாதை

விவேகானந்தரின் 163 வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் :- இந்தியாவின் வீரத்துறவி ...

Read moreDetails

கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடக்கம் – அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்

கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடக்கம் - அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சுற்றுலா ...

Read moreDetails

கன்னியாகுமரி அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் CLRதொழிலாளர்களைப் பணி ராஜ கண்ணப்பன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம்: அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதல்-அமைச்சரிடம் கொண்டு செல்லப்படும்- நாகர்கோவிலில் அமைச்சர் ...

Read moreDetails

திருவாரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை,அடுப்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது

திருவாரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை, பித்தளை பானை, அடுப்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.." இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை தமிழர்கள் வெகு ...

Read moreDetails
Page 173 of 337 1 172 173 174 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist