May 16, 2026, Saturday

Tag: district news

தாய்ப் பாசத்தின் நெகிழ்ச்சி: உணவளித்து கவனிக்கும் தாய் யானை – தும்பிக்கை இல்லாத குட்டி யானையின் காட்சிகள் வைரல்!

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அதிரப்பள்ளி, சாலக்குடி பகுதிகளில் தும்பிக்கை இல்லாமல் உலா வரும் ஒரு குட்டி யானை குறித்த நெகிழ்ச்சியான காட்சிகள் மீண்டும் ...

Read moreDetails

கொள்ளிடம் ஒன்றியம் வட்டார மருத்துவ அலுவலரின் தொடர் ஊழியர் விரதபபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலரின் தொடர் ஊழியர் விரோதப் போக்கு மற்றும் சங்க விரோத போக்கை கண்டித்து அவருக்கு துணை போகும் ...

Read moreDetails

மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த லட்சுமிகாந்தன் உறவினர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி காந்தன் இவருக்கு மனைவி மட்டும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து ...

Read moreDetails

தினக்கூலி மற்றும் வெளிஆதாரமுறை தொழிலாளர்களுக்கு புதிய சம்மேளம் தொடக்கம்

தினக்கூலி தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு தினக்கூலி மற்றும் வெளி ஆதாரமுறை தொழிலாளர் சம்மேளம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் மாநில அமைப்பு நிலைக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. ...

Read moreDetails

செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்தில் குற்றப்பத்திரிக்கை திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சரும்.. கழக அமைப்புச் செயலாளரும்.. திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளருமான நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர்.. ஆர். காமராஜ் தலைமையில் அதிமுகவினர் திருவாரூர் மாவட்ட ...

Read moreDetails

தனியார் ஆக்கிரமிப்பில் திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில் இடம் மீட்டு தர கோரிக்கை

தனியார் ஆக்கிரமிப்பில் திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில் இடம்.. மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை.." திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில்.. திருமாலின் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் கொட்டி தீர்த்த மழை

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது அதாவது செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள மதுராந்தகம் செய்யூர் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மறைமலைநகர் வண்டலூர் கேளம்பாக்கம் ...

Read moreDetails

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தமிழக அரசை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டனஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை ...

Read moreDetails

கொள்ளிடம் ஒன்றியத்திற்கு முத்துகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வயல்களில் செல்ல வேண்டிய சூழ்நிலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடரங்கம் ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் காலம் காலமாக இறந்தவர்களின் சடலத்தை ...

Read moreDetails

கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு 5 கோடி பரிசு வழங்க புரட்சி பாரதம் பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் கோரிக்கை

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் நகரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ...

Read moreDetails
Page 173 of 264 1 172 173 174 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist