July 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

by Aruna
January 13, 2026
in News
A A
0
தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்திலுள்ள தனியார் விடுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆலோசனை அக்கட்சியின் தலைவர் செ.கு தமிழரசு தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செ.கு தமிழரசு கடந்த நான்கரை ஆண்டுகால திமுக திராவிட மாடல் ஆட்சியில் தலித் மக்களுக்கு எந்த வித வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை அந்த சமூகத்தை உதாசீன படுத்தும் வகையில் திமுக ஆட்சி செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், எல்லா மாநிலங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு துனை தலைவர் பதவி வழங்கபடுகிறது ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கவில்லை, பட்டியலின சமூகத்தினருக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இல்லை என குற்றஞ்சாட்டினர்.ஆணவ படுகொலைக்கு உரிய நீதியையும் திமுக அரசு பெற்று தரவில்லை ஆணையம் போட்டுள்ளார்கள் மட்டுமே தவிர ஏதும் நடைபெறவில்லை 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில்லை செய்வது போன்று பூச்சாண்டி காட்டுவதாகவும், நவோதயா பள்ளிகள் அனுமதில்லை என தெரிவிக்கிறார்கள் ஆனால் சிபி எஸ் இ பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பட்டியலின மக்கள் கல்வி பெறுவதை மறைமுகமாக திமுக அரசு தடுப்பதாக குற்றஞ்சாட்டினார். கொள்கை அரசியல் என்பதே தமிழகத்தில் இல்லை தமிழகத்தில் கார்ப்பரேட் அரசியல் தான் உள்ளதாகவும், தவெக தலைவர் விஜய் சிபி ஐ விசாரனைக்கு சென்றுள்ளதற்கு அவர் மட்டும் பொறுப்பு அல்ல மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் கரூர் சம்பவம் நடைபெற்ற போது காவல் துறை பணியில் இருந்தனர். அவர்களுக்கு இதில் பொறுப்பு இருக்க வேண்டுமென தெரிவித்த அவர் பாமகவில் உள்ள பிரச்சனை என்பது குடும்ப பிரச்சனை பேசுபவர்கள் பேசினால் ஒரே நாளில் கூட தீர்க்கப்படலாம் என செ.கு தமிழரசு தெரிவித்துள்ளார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை - சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
5 Km தூரம் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் நகரத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால், 108 வாகனத்தில் லிப்ட்

5 Km தூரம் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் நகரத்திற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால், 108 வாகனத்தில் லிப்ட்

June 26, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் புனரமைப்பு பணிகள் விவசாயிகள் சங்கத்தினர் மனு

June 15, 2026
சிறுகோவங்குடி சித்தேரியில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டுமான பணி

சிறுகோவங்குடி சித்தேரியில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டுமான பணி

January 25, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.