May 16, 2026, Saturday

Tag: district news

தருமபுரம் ஆதீன மணிவிழா மாநாட்டில் 72 புலவர்களுக்கு தமிழ்ப்பணிச் செம்மல் விருது

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழாவை முன்னிட்டு, ...

Read moreDetails

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற அன்னாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பெருஞ்சேரி தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த ரிஷிகள் சிவபக்தியைவிட தங்கள் தவமே சிறந்தது என்று அகந்தையடைந்த முனிவர்களின் ...

Read moreDetails

மாப்படுகை கிராமத்தில் வழக்கறிஞர் சாலையை ஆக்ரமித்து வேலிக்கு தீவைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் வேலு தெருவில் வசித்து வருபவர் வேலு.குபேந்திரன். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ...

Read moreDetails

மாயூரநாதர் கோயில், காசி ஶ்ரீ விஸ்வநாதர் கோயில் அன்னாபிஷேகம் பக்தர்கள் தரிசனம்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மயிலாடுதுறையில் பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பார்வதி தேவி ...

Read moreDetails

தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஜைனுதீன் விடுத்துள்ள அறிக்கையில் சென்னை மாவட்ட காஜி எனும் உயர்பொறுப்பு பிற மாவட்ட காஜி ...

Read moreDetails

சீர்காழியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போதைப்பொருள், கள்ளச்சாராயம் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்த விழிப்புணர்வு பேரணியை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை ...

Read moreDetails

சீர்காழியில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த ஆயுதபடை DSP.கிருஷ்ணன் பங்கேற்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்படி, சீர்காழி டி.எஸ்.பி அண்ணாதுரை மேற்பார்வையில் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி.கிருஷ்ணன் தலைமையில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு ...

Read moreDetails

2சக்கர வாகனத்தில் செவிலியரை வழிமறித்து அறிவாளால் தலை&கையில் வெட்டி7பவுன் நகையினை பறிப்பு

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே மூவர்கோட்டை பகுதியில் உள்ள பழஞ்சேரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் பேச்சுமுத்து. இவரது மகள் சுதா (36) திருவாரூர் அரசு மருத்துவக் ...

Read moreDetails

எரவாஞ்சேரி கிராமத்தில் சேதமடைந்த வீரசோழன் ஆற்றுப்பாலத்தை கட்டித் தரக்கோரி உண்ணாவிரதபோராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் குறுக்கே வீரசோழன் ஆறு செல்வதால் ஆற்றின் குறுக்கே 1997 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் ...

Read moreDetails

மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழா ஆசிபெற்ற ஸ்ரீ மதுசூதனன் சாய்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது மடாதிபதியான ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆவது வயதை முன்னிட்டு ...

Read moreDetails
Page 174 of 264 1 173 174 175 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist