September 14, 2026, Monday

Tag: congress

தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் : ராகுலுக்கு தேர்தல் கமிஷன் அறிவுரை

புதுடில்லி : கர்நாடகாவிலும் சட்டசபை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ...

Read moreDetails

பார்லிமென்ட் கூட்டத்தொடர் : 2வது நாளாக கடும் அமளி ; லோக்சபா, ராஜ்யசபா முடக்கம் !

மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று (ஜூலை 22) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பார்லிமென்ட் பணிகள் ...

Read moreDetails

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் தடையாக உள்ளது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கம், துர்காப்பூரில் ...

Read moreDetails

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். “தலித், ...

Read moreDetails

“அரசியல் பழிவாங்கல் தான் இது !” – மைத்துனருக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி !

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இதை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ...

Read moreDetails

த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

த.வெ.க. மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முயற்சி தீவிரமாகி வருகிறது. இதற்காக த.வெ.க. தலைவர் விஜய், விரைவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ...

Read moreDetails

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா ? – அண்ணாமலை சவால்

"மாணம் உள்ள காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்வதற்கான நியாயம் உள்ளதா ?" என்ற கேள்வியுடன், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் எதிராக ...

Read moreDetails

“காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான் ” – விளக்கமளித்த திருச்சி சிவா

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் ஜூலை 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. கல்விக்கண்திறந்தவையாகத் திகழ்ந்த அவர், மதிய உணவுத் திட்டம் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி ...

Read moreDetails

காமராஜர் உயிரிழக்கும் போது கருணாநிதியின் கையை பிடித்தாரா ? – திருச்சி சிவா பேச்சால் புதிய சர்ச்சை

“மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உயிரிழப்பதற்கு முன், திமுக தலைவர் கருணாநிதியின் கையை பிடித்து, ‘நீங்கள்தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியதாக” திமுக எம்.பி. ...

Read moreDetails
Page 9 of 11 1 8 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist