July 29, 2026, Wednesday

Tag: Bus accident

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் பூதமங்கலச்சேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். இதில் 3 வது பெண் மீரா (17) திருவாரூரில் ...

Read moreDetails

கோட்டூரில் அரசு பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

கோட்டூரில் அரசு பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி . திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ...

Read moreDetails

அரசுப்பேருந்துகள் மோதி விபத்து -11 பேர் உயிரிழந்த சோகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

தென்காசியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

தென்காசி: தென்காசி இடைக்கால் அருகே துரைசாமிபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூர விபத்தில், இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 6 பயணிகள் சம்பவ ...

Read moreDetails

சவுதியில் நடந்த பயங்கர பஸ் விபத்தில் 42 பேர் பலி – உயிர்தப்பிய ஒரே இந்தியர் தீவிர சிகிச்சை

மதீனா அருகே உம்ரா புனிதப் பயணிகள் சென்ற பஸ், டீசல் டேங்கர் லாரியுடன் மோதி நேற்று ஏற்பட்ட மிகப்பெரும் விபத்தில் 42 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே ...

Read moreDetails

பேருந்தின் படிக்கட்டில் பயணித்த மாணவனுக்கு துயர முடிவு – சிவகங்கை அருகே விபரீதம் !

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மினி பேருந்து விபத்தில் படிக்கட்டில் பயணித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி சிவகங்கையிலிருந்து சூரக்குடி நோக்கி ஒரு தனியார் மினி பேருந்து ...

Read moreDetails

விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்து – 17 பேர் பலி

தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில், இன்று காலை நிகழ்ந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு, ...

Read moreDetails

ஆந்திரா பேருந்து விபத்து : சிசிடிவியில் அம்பலமான இளைஞரின் அதிர்ச்சி செயல் !

கர்னூல் : ஆந்திரா மாநிலத்தில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சிவசங்கர் என்ற ...

Read moreDetails

மயிலாடுதுறை பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்து

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக சின்னங்குடி சென்ற 2C என்ற அரசு பேருந்து ஆக்கூர் மருத்துவமனை முன்பு சாலை ஓரம் ...

Read moreDetails

அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (65), இவரது மனைவி செல்வபதியுடன் இருசக்கர வாகனத்தில் திருமுல்லைவாசலில்இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழுதலைக்குடி என்ற ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist