தமிழ்–சமஸ்கிருதம் நிதி விவகாரம் : உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை பதில்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், மும்மொழிக் கல்வி மற்றும் மொழி நிதி ஒதுக்கீடு குறித்து ஒன்றிய அரசை ...
Read moreDetailsதமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், மும்மொழிக் கல்வி மற்றும் மொழி நிதி ஒதுக்கீடு குறித்து ஒன்றிய அரசை ...
Read moreDetailsசென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பு பணிக்காக ரூ.4,000 கோடி மதிப்பில் வெளியிடப்பட்ட டெண்டரில், விதிமீறல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், ...
Read moreDetailsசென்னை: த.வெ.க தலைவர் விஜய் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், பீகாரில் பிரசாந்த் கிஷோர் சந்தித்த நிலைதமிழகத்திலும் அவருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி ...
Read moreDetailsசென்னை: தென்கொரியாவைச் சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனத்தின் ரூ.1720 கோடி முதலீடும், அதன்மூலம் உருவாக இருந்த 20,000 நேரடி வேலைவாய்ப்பும் தமிழகத்திற்கு பதிலாக ஆந்திரப்பிரதேசத்துக்குச் செல்லும் நிலையில், ...
Read moreDetailsகோவை: தமிழ் சினிமாவில் வன்முறை, சாதி சார்ந்த காட்சிகள் அதிகரித்து வரும் நிலையில், இப்படியான அம்சங்களை ஊக்குவிப்பதை நிறுத்தும் தேவை இருப்பதாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் ...
Read moreDetailsகோவை: “நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் பல தொழில்கள் ஆரம்பிக்கப் போகிறேன்,” என பாஜக முன்னாள் தலைவர் ...
Read moreDetailsதமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்த பா.ஜ.க. மாநிலத் தலைமை முடிவு செய்துள்ளது. இதை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ...
Read moreDetailsதிருச்சியில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாஜக முன்னாள் தலைவர் ...
Read moreDetailsசென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நடைபெற்ற ...
Read moreDetailsதாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.