May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்–சமஸ்கிருதம் நிதி விவகாரம் : உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை பதில்

by Priscilla
November 21, 2025
in News
A A
0
தமிழ்–சமஸ்கிருதம் நிதி விவகாரம் : உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை பதில்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், மும்மொழிக் கல்வி மற்றும் மொழி நிதி ஒதுக்கீடு குறித்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தமிழ் மீது அன்பு கொண்டவர் எனச் சொல்லிக்கொண்டே, தமிழ் படிக்கும் மாணவர்களிடம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பது எவ்வாறு நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி சுமார் 150 கோடி ரூபாய் மட்டுமே என்றும், இதே காலத்தில் சமஸ்கிருதத்திற்கான ஒதுக்கீடு 2400 கோடி ரூபாய் என்பதை உதயநிதி குறிப்பிட்டார். “இதேதான் பிரதமர் மோடியின் தமிழ் பாசத்தைக் காட்டும் நாடகம்” எனவும் அவர் கடுமையாக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

“நம் நாட்டில் எந்த மொழிக்கும் தனியே கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலை இல்லை” என்பதை துணை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார். நாட்டில் உள்ள பல்கலைக்கழக எண்ணிக்கையே அந்த மொழிக்கான நிதி ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் காரணம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

“சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவற்றுக்கு உதவித் தொகையும் அதிகரிக்கிறது. தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் குறைவாக உள்ளன என்றால், புதிய பல்கலைக்கழகங்களை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். எது தடை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுகவால் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியைப் பற்றி பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அடுத்த சில மாதங்களில் ‘மொழி’ மற்றும் ‘வடக்கு–தெற்கு’ போன்ற பிரச்சினைகளையே தூண்டுவார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

Tags: annamalaibjpfunding issueTamil-Sanskrittn politicsudhayanidhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

3 ஆண்டுகளுக்குப் பிறகு… விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு !

Next Post

ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

Related Posts

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
News

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
News

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் கடும் கண்டனம்

May 3, 2026
Next Post
ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026

Recent News

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.