April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

காயமடைந்த ரிஷப் பண்ட் : ஆம்புலன்ஸில் வெளியேற்றம் – மீண்டும் விளையாடுவாரா ?

by Priscilla
July 24, 2025
in Sports
A A
0
காயமடைந்த ரிஷப் பண்ட் : ஆம்புலன்ஸில் வெளியேற்றம் – மீண்டும் விளையாடுவாரா ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி பரபரப்பாக தொடங்கியுள்ளது. தொடரில் 1-2 என பின்தங்கியுள்ள இந்திய அணி, சமன் செய்யும் நோக்கில் இங்கிலாந்துக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது

இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடி, விக்கெட்டிழப்பு இன்றி 94 ரன்கள் குவித்தனர். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்து அசத்தினார்.

அவரைத் தொடர்ந்து வந்த சாய் சுதர்சனும் அரைசதம் அடித்து திகழ்ந்தார். இந்நிலையில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஷாட் விளையாட முயற்சித்த ரிஷப் பண்ட்டின் காலில் அதிவேகமாக பந்து பட்டது. தாக்கம் அதிகமாக இருந்ததால், அவர் வலியால் துடித்தார். மருத்துவக் குழுவை அழைத்த பண்ட், பந்தால் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் ஒழுகிய நிலையில் மைதானத்திலிருந்து மினி ஆம்புலன்ஸில் வெளியேறினார்.

ரிட்டயர்ட் ஹர்ட்: 37 ரன்கள் மட்டுமே!
அந்த நேரத்தில் பண்ட் 37 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தார். ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறிய பண்ட் மீண்டும் விளையாடுவாரா என்பது குறித்து தன்னிச்சையாகத் தகவல் இல்லை.

பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
பண்ட் காயம் குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில்,

“மாஞ்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பண்ட்டின் வலது காலில் பந்து தாக்கியதால் அவர் காயமடைந்துள்ளார். ஸ்கேன் செய்யப்பட்டது. அவரது காயம் முன்னேறுவதைக் குறித்து பிசிசிஐ மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கிறது” என தெரிவித்துள்ளது.

2022 டிசம்பரில் ஏற்பட்ட கார் விபத்துக்குப் பிறகு பண்ட் வாழ்வே கேள்விக்குறியாக இருந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
அவரது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலா கூறியதுபோல், “அந்த நேரத்தில் பண்ட் எழுப்பிய முதல் கேள்வி – நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா?” என்பதுதான்.

இந்த தொடரின் முதல் டெஸ்டில் 134, 118 என இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த பண்ட், இரண்டாவது போட்டியில் 65 ரன்கள், மூன்றாவது போட்டியில் 74 ரன்கள் என தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார்.

தற்போதைய நிலை:
போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தியா, குறைந்தது 350 முதல் 400 வரை ரன்கள் சேர்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளது. பண்ட் மீண்டும் களத்தில் வந்தால் அது இந்திய அணிக்கு பெரிய பலம் என்றே கூறலாம்.

Tags: CRICKETenglandindiaindiavsenglandrishabh pant
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி தடுமாற்றம்

Next Post

இன்றைய ராசிபலன் – ஜூலை 24, 2025 (வியாழக்கிழமை)

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்
News

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
இன்றைய ராசிபலன் – ஜூலை 24, 2025 (வியாழக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூலை 24, 2025 (வியாழக்கிழமை)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.