August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்சிகிச்சை பெற்ற மீனவரை தாயகம் கொண்டுவர மனு 

by Satheesa
August 18, 2026
in News
A A
0
ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்சிகிச்சை பெற்ற மீனவரை தாயகம் கொண்டுவர மனு 
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை, தாயகம் கொண்டுவர, உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு, தலைவிரி கோலமாக தரையில் புரண்டு அழுத காட்சி பார்ப்பவர்களை கண்கலச் செய்தது :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவை சார்ந்த மீனவர்கள் மூன்று பேர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ஆகிய நான்கு பேர், ஈரான் நாட்டில் தங்கி கடலில் மேம்படுத்திக் கொண்டிருந்த பொழுது அவர்கள் மீது ஈரானிய கடற்கொள்ளையர்கள், ஈரான் கடற்பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்தார், இச்சம்பவத்தில் கீழ்மூவர் கரை கிராமத்தைச் சார்ந்த சங்கர் என்ற மீனவர் படுகாயம் அடைந்து ஈரான் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவருக்கு போதிய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சங்கரின் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது துக்கம் தாங்காமல், சங்கரின் மனைவி அமுதா மற்றும் உறவினர்கள் தலைவிரி கோலமாக, தலையில் அடித்துக் கொண்டு கீழே விழுந்து அழுது புலம்பினர். இந்தக் காட்சி காண்பவர் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்தது. உடனடியாக சங்கரை தாயகம் அழைத்து வர வேண்டும் என்றும், உயிரிழந்த மாவீரன் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 

Next Post

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

Related Posts

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 
News

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 
News

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 
News

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு
News

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
Next Post
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

0
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

0
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

0
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

0
நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026

Recent News

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

நாகை ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அசைவ விருந்து 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.