August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரிகள், 5நாட்களாக காத்திருக்கும் அவலம்

by Satheesa
March 6, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரிகள், 5நாட்களாக காத்திருக்கும் அவலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகள், சுமைதூக்கும் பணியாளர்கள் பற்றாக்குரையால் சேமிப்புக் கிடங்குகளில் 5 நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் அவலம்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 1,70,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, முழு வீச்சில் அறுவடை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 184 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 50 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கொள்முதல் நிலையங்களில் இருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மூட்டைகளை கிடங்குகளில் இறக்குவதற்கு சுமைதூக்கும் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,20,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் 50,000 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 70,000 மெட்ரிக் டன் கொள்முதல் நிலையங்களில் உள்ளதாகவும், கொள்முதல் நிலையத்திலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளில் இறக்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் கடும் அவதி அடைவதாக மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு நாளைக்கு 100 லாரிகளில் இருந்து மட்டுமே நெல் மூட்டைகள் கிடங்குகளில் இறக்கப்படுவதாகவும் இதனால் சித்தர்காடு சேமிப்பு கிடங்கு, பெருஞ்சேரி, மாணிக்கபங்கு, குணத்தலப்பாடி, தலைஞாயிறு சர்க்கரை ஆலை உள்ளிட்ட இடங்களில் 5 நாட்களாக நெல் மூட்டைகள் இறக்கப்படாமல் லாரிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போதிய சுமை தூக்கும் தொழிலாளர்களை அதிகாரிகள் நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் ஒரே டிரிப்புக்காக 5 நாட்கள் ஒரே இடத்தில் லாரிகள் முடங்கியுள்ளதால் டிரைவர்களின் தினசரி செலவுகள் போன்றவற்றால் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மூட்டைகளை ஒரே நாளில் இறக்கி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறுகையில் மாவட்டத்தில் 2,54,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது வரை 1,20,057 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 58,258 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கிடங்குகள், அரிசி ஆலைகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளி மண்டலங்களுக்கு ரயில் மூலம் இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு முழுவீச்சில் இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags: district newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“எட்டு வகை பழங்குடிகளின் சுவை ரகசியம்!” – நீலகிரி பாரம்பரிய உணவுகளை ஆவணப்படுத்திய மெகா ‘காபி டேபிள்’ புத்தகத்தை வெளியிட்டார் கலெக்டர்!

Next Post

“டிஜிட்டல் அதிரடியில் அதிமுக!” – திமுக ஆட்சியில் குடும்பத்திற்கு ₹7 லட்சம் இழப்பா? வால்பாறையில் வெடித்தது பிரசாரம்!

Related Posts

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி
News

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

August 8, 2026
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு
News

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

August 8, 2026
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்
News

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

August 8, 2026
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்
News

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

August 8, 2026
Next Post
“டிஜிட்டல் அதிரடியில் அதிமுக!” – திமுக ஆட்சியில் குடும்பத்திற்கு ₹7 லட்சம் இழப்பா? வால்பாறையில் வெடித்தது பிரசாரம்!

"டிஜிட்டல் அதிரடியில் அதிமுக!" - திமுக ஆட்சியில் குடும்பத்திற்கு ₹7 லட்சம் இழப்பா? வால்பாறையில் வெடித்தது பிரசாரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

August 8, 2026
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

August 8, 2026
தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

0
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

0
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

0
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

0
தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

August 8, 2026
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

August 8, 2026
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

August 8, 2026
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

August 8, 2026

Recent News

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு&வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை  எதிர்பார்ப்பு P.R.பாண்டியன்  பேட்டி

August 8, 2026
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

August 8, 2026
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

August 8, 2026
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.