• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவே வேண்டாம்” – சவுரவ் கங்குலி

by Digital Team
April 26, 2025
in Sports
A A
0
“பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவே வேண்டாம்” – சவுரவ் கங்குலி
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி அளிக்க இந்தியா தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல தடைகள் விதித்துள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இருநாட்டு எல்லை பகுதிகளில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மீதான விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது. இனி பாகிஸ்தானுடன் எப்போதும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என பல்வேறு தரப்புகளில் வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதை அடுத்து, இனி இருநாட்டு தொடர்கள் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Did you read this?

ஐபிஎல் மீண்டும் தொடக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஐபிஎல் மீண்டும் தொடக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

May 13, 2025
virat-kohli

“நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு

May 12, 2025
‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

May 12, 2025

இந்தச் சூழலில், “பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் முற்றாக முறிக்க வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அவர், “100 சதவீதம் பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பயங்கரவாத நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது நகைச்சுவை அல்ல. பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தினால், இந்த அணிகள் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே இருந்துவருகிறது.

Tags: CRICKETPAKISTANsourav ganguly
ShareTweetSend
Previous Post

சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

Next Post

மழையால் கைவிடப்பட்டது கேகேஆர்-பஞ்சாப் போட்டி: இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன

Related Posts

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !
Sports

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

May 10, 2025
விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!
Sports

விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!

May 10, 2025
தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!
Sports

தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!

May 9, 2025
சுழலில் சிக்கிய கொல்கத்தா – சிஎஸ்கே – வின் திரும்பிப் பார்த்த வெற்றி
Sports

சுழலில் சிக்கிய கொல்கத்தா – சிஎஸ்கே – வின் திரும்பிப் பார்த்த வெற்றி

May 8, 2025
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா : அடுத்த கேப்டன் யார்?
Sports

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா : அடுத்த கேப்டன் யார்?

May 8, 2025
கோலி வேண்டாம்; டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்
Sports

கோலி வேண்டாம்; டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்

May 7, 2025
Next Post
மழையால் கைவிடப்பட்டது கேகேஆர்-பஞ்சாப் போட்டி: இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன

மழையால் கைவிடப்பட்டது கேகேஆர்-பஞ்சாப் போட்டி: இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

May 14, 2025
சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

May 14, 2025
‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

May 14, 2025
Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

0
ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

0
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

0
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

0
ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

May 14, 2025
Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

May 14, 2025
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

May 14, 2025
Loading poll ...
Coming Soon
இவற்றில் உங்களுக்கு பிடித்தமான படம் எது?

Recent News

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

May 14, 2025
Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

May 14, 2025
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

May 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.