May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

by Priscilla
October 15, 2025
in News
A A
0
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..
0
SHARES
24
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்தைக் குறித்து இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “ஒரே இரவில் 39 உடற்கூறாய்வுகள் நடத்தப்பட்டதெப்படி? ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விபத்தில் பலியானவர்களைச் சந்திக்காத முதல்வர் ஸ்டாலின், கரூரில் மட்டுமே ஏன் சென்றார்? மற்ற அமைச்சர்கள் அங்கு செல்லாதபோது, இங்கு மட்டும் சென்றது ஏன்?” எனவும் விமர்சித்தார்.

அதிமுக தலைவர் மேலும், “விஜயின் பரப்புரைக் கூட்டங்களுக்கு முன்பே காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் கூட்ட நெரிசல் பற்றிய தகவல் இருந்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. அதே பகுதியில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுத்த அரசு, தமிழ்நாடு வெற்றிக் கழகத்திற்கு எப்படி அனுமதி அளித்தது?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களின் பொறுப்பற்ற தன்மையால் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைப் பற்றி பேசும் கே. பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களைச் சந்திக்கச் சென்றாரா? அப்போது அவர் சொன்ன வார்த்தையை இங்கே சொல்லட்டுமா?” என தாக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், “கரூரில் நடந்த தமிழ்நாடு வெற்றிக் கழகக் கூட்டத்திற்கு அரசு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் ஏழு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதுவே நெரிசலுக்குக் காரணம். ஒவ்வொரு கட்சியும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

Tags: ACTOR VIJAYassemblychennaidmkedapadi palani samykarurKARUR STAMPEDEmk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

Next Post

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

Related Posts

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
Bakthi

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
News

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
News

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் கடும் கண்டனம்

May 3, 2026
Next Post
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி - களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்

0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்

May 3, 2026

Recent News

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

தலைச்சங்காடு சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்

May 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.