Tag: assembly

கிராமமே திரண்ட குடியரசு தின சபை… வைகைப்புதூர் குடிநீர் பிரச்சனைக்கு விடிவு தரும் முதலக்கம்பட்டி ஊராட்சி தீர்மானங்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சியில், நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் மிகுந்த ...

Read moreDetails

“உருட்டு கடை அல்வா..” மக்களுக்கு திமுக கொடுத்தது இதைதான்! கையில் கவருடன் வந்த எடப்பாடி பழனிசாமி !

தமிழக சட்டசபையின் கடைசி நாள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் வாக்குறுதிகளை பரிசோதித்து விமர்சனம் செய்தார். அவர் கூறியது, “மக்களுக்கு திமுக கொடுத்தது – ...

Read moreDetails

ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் தனி சட்டம் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை :ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஒரு தனி ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் ...

Read moreDetails

“நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டின் கடன் தொடர்பான விவாதம், சட்டப்பேரவையில் இன்று காரசாரமாக நடைபெற்றது. கூடுதல் துணை மானியக் கோரிக்கையை மையமாக வைத்து நடைபெற்ற விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய ...

Read moreDetails

செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் : சட்டசபையில் சிரிப்பு சூழ்ச்சி

சென்னை: மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் கோரிப்பாளையம் பாலம் பணிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்த ...

Read moreDetails

“வெளிநடப்பு நேரத்திலும் சிரித்துக்கொண்டே செல்பவர் நயினார் !” – சட்டமன்றத்தில் ஸ்டாலின் பாராட்டு

சென்னை :தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற அவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக வாழ்த்து தெரிவித்தார். “வெளிநடப்பு செய்யும் போதும் சிரித்துக்கொண்டே ...

Read moreDetails

“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

சென்னை :நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரத்தை கண்டித்து, “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற வாசகத்தைக் கொண்ட பேட்ஜ்களை அணிந்து கொண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்தனர். ...

Read moreDetails

இந்தி மொழிக்கு தடை மசோதா தாக்கல் செய்யப்படுமா ? – தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல்நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த நாள் புதன்கிழமை, பேரவை ...

Read moreDetails

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்தைக் குறித்து இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “ஒரே இரவில் ...

Read moreDetails

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய துயரச்சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist