“ATM-க்களில் கட்டணம் கிடையாது” – வங்கி சேவைகளில் அதிரடி மாற்றம்

ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வங்கி விதிமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்!

மும்பை: வங்கிகள் தொடர்பான முக்கிய விதிமுறைகள் ஜூன் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகின்றன. சேமிப்பு கணக்குகள், ஏடிஎம் பரிவர்த்தனைகள், லாக்கர் வாடகை, கணக்கு மூடும் கட்டணம் உள்ளிட்ட பல அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த புதிய விதிமுறைகளை கவனமாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பண பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் கட்டணங்கள்:

AMB பராமரிப்பு கட்டணங்கள் (Monthly Average Balance):

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள்:

லாக்கர் வாடகை விவரங்கள்:

கிராமப்புற/சிறு நகர கிளைகள்:

நகர்ப்புற/பெருநகர கிளைகள்:

கணக்கு மூடும் கட்டணங்கள்:


இந்த விதிமுறைகள் வாடிக்கையாளர்களின் சேமிப்பு பழக்கங்கள் மற்றும் பரிவர்த்தனை பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகள் மற்றும் சேவைகளை முறைப்படுத்திக் கொள்ளும் விதத்தில் முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுப்பது முக்கியம்.

Exit mobile version