மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக ஊழியர்களிடம் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டிலுக்கு சட்டத்திற்கு புறம்பாக கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. தமிழக அரசு மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் பணம்...




















