September 14, 2026, Monday
Satheesa

Satheesa

காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

மயிலாடுதுறை வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் துறை ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வதாகவும் பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி...

தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா:- கடினமான ஆசனங்களை சுலபமாக செய்து காட்டி மாணவர்கள் அசத்தல்:-...

40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்டகாலமாக உள்ள அனைத்து காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மின்வாரிய ஜனதா...

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆய்வு

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆய்வு

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆய்வு ஆய்வு குழுவினர் மருத்துவமனையின் தரம் சிகிச்சை முறைகள் நிதி பயன்பாடு, அரசு நலத்திட்டங்கள் முறையாக...

ஆணவ கொலைகென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆணவ கொலைகென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மென்பொறியாளாளர் கவின் நிவினேஷை படுகொலை செய்ததை கண்டித்து ஆணவ கொலைகென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

நில அளவை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் பழைய கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது

நில அளவை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் பழைய கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை துவங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக...

நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய நுழைவுவாயில் GRC. சீட் விழுந்தது அதிர்ச்சி

நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய நுழைவுவாயில் GRC. சீட் விழுந்தது அதிர்ச்சி

மயிலாடுதுறையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய நுழைவுவாயில் முகப்பு மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஜி. ஆர்.சி சீட் பெயர்ந்து விழுந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:-...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை மூதாட்டியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை மூதாட்டியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், கோனேரிராஜபுரம் கிராமத்தில் மூதாட்டியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து...

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்:- பூம்புகார்-மயிலாடுதுறை வழிபத்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம்...

சாதிவாரி கணக்கெடுப்பு &வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற பேராசிரியர் கோ.சு.மணி

சாதிவாரி கணக்கெடுப்பு &வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற பேராசிரியர் கோ.சு.மணி

மாநாடு சிறப்பாக நடந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி தந்தையை மிஞ்சிய தனையன் இருக்கக்கூடாது எனக் கூறி உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை சொன்னார். சாதிவாரி...

Page 333 of 358 1 332 333 334 358
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist