Satheesa

Satheesa

வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அமைந்துள்ள முடவன் ஆற்றை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வடிகால் வசதியும், கிழக்குப் பகுதி கிராமங்களுக்கு...

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய Dr.லட்சுமணன்

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய Dr.லட்சுமணன்

அரசின் பல்வேறு சேவைகள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றுதல், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டிட மனை பிரிவு வரைபடத் திட்டம், வேலையில்லா இளைஞருக்கு வேலைவாய்ப்பு...

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

தனது இடத்திற்கு அரசு அதிகாரி ஒருவர் போலி பட்டா பெற்று இடத்தை விற்பனை செய்ததை ரத்து செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட...

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா இரும்பறை என்னுமிடத்தில் அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல்,...

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.போதை ஒழிப்பு நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையரக காவல் ஆணையாளர் திரு.சங்கர்,...

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப்பிறகு விடுதலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப்பிறகு விடுதலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை நிரூபிக்கப்படாத குற்றசாட்டு எனக்கூறி 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு:- காவல்துறையினர் சரியாக...

சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு.

சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு.

சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு. புதுப்பட்டிணம் போலீசார் விசாரணை! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த 23.ஆலங்காடு ஊராட்சிக்கு...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட மண்ணெண்ணெய்யை பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை. மகன்கள்...

திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு பலகோடி மதிப்புடையஇடத்தை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் ஆக்கிரமிப்பு

திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு பலகோடி மதிப்புடையஇடத்தை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் ஆக்கிரமிப்பு

மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய வணிக வளாகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக...

திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தர வேண்டும் என கோரிக்கை

திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தர வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாட்டியில் திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மசூதியியின் குறிப்பிட்ட சில முத்தவளிகள் ஆக்ரமித்துள்ளனர். இதன் மூலம் ஏராளமான ஏழை மக்கள் பாதித்துள்ளனர்....

Page 255 of 277 1 254 255 256 277
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist