July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடி அருகே ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான கம்பி வேலியை 50-க்கும் மேற்பட்டோர் அடித்து உடைக்கும் வீடியோ

by Satheesa
October 8, 2025
in News
A A
0
மன்னார்குடி அருகே ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான கம்பி வேலியை 50-க்கும் மேற்பட்டோர் அடித்து உடைக்கும் வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மன்னார்குடி அருகே மேலமறவாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு -வின் முப்பாட்டனார் அவருக்கு சொந்தமான தோட்டத்தினை தற்போது கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவருடைய முப்பாட்டனாருக்கு அனுபவமாக கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆனந்தின் , பாட்டனார் , தந்தை என வீட்டு வரியை தொடர்ந்து கிராமத்திற்கு கட்டி வந்த நிலையில் . ரமேஷ் பாபு விற்கு சொந்த இடத்தை ஆனந்தன் என்பவருக்கு எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் மேலமறவாக்காடு கிராமத்தை சேர்ந்த ஜோதிராமலிங்கம் , கிருஷ்ணசாமி , சிவராஜ் , கோபு , ராமதுரை , சின்னப்பா உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டோர் ரமேஷ் பாபுவிடம் இடத்தை வாங்கியதாக கூறி ஆனந்தன் இந்த பகுதியில் இருக்க கூடாது என்று வீட்டில் வெளியே உள்ள கம்பி வேலியை , இரும்பு கதவுகளை அடித்து நொறுக்கி உள்ளனர் இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது . இது குறித்து இடத்தின் உரிமையாளர் ரமேஷ் பாபுவிடம் கேட்டதற்கு எனது சொந்த இடத்தை ஆனந்தன் , முத்தமிழ்செல்வி ஆகியோருக்கு கொடுத்து விட்டதாகவும் அவர்கள் நீண்டவருடங்கலாக அந்த வீட்டில் வசித்து வருகிறார்கள் இந்த இடத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் செய்த செயலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறினார் . தொடர்ந்து ஆனந்தன் , முத்தமிழ்செல்வி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து முத்தமிழ்செல்வி மீது மண்ணணெய் ஊற்றியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் . தகவல் அறிந்து வந்த மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை செய்தபோது காவல்துறையினரையே சில நபர்கள் மிரட்டி பேச்சுவார்த்தை நடத்த விடாமல் செய்துவிட்டனர் . ஆனந்தன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வருகிறதாக குற்றம் சாட்டுகின்றனர் .

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை; இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதி

Next Post

முதல்வர் ஸ்டாலின் : காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
முதல்வர் ஸ்டாலின் : காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்

முதல்வர் ஸ்டாலின் : காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரி குடும்பத்துடன் குடியேற வந்த பூதகுடி கிராம மக்கள்

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரி குடும்பத்துடன் குடியேற வந்த பூதகுடி கிராம மக்கள்

September 4, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.