August 13, 2026, Thursday
Satheesa

Satheesa

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணைய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள் தயாரிக்க கூடாது என மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் அறிவுரை

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணைய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள் தயாரிக்க கூடாது என மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் அறிவுரை

ருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவி நாயுடு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

நிலுவையில் உள்ள RTE கல்வி கட்டணம் 966 கோடியை வட்டியுடன் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தல்

நிலுவையில் உள்ள RTE கல்வி கட்டணம் 966 கோடியை வட்டியுடன் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தல்

தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.குடியரசு மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ஜூன் மாதம் முதல் பள்ளிகளில்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சேமிப்புக்கிடங்குகளில் இருந்து 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில் வேன்கள் மூலம் அரவைக்காக திருப்பூர் மண்டலத்துக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சேமிப்புக்கிடங்குகளில் இருந்து 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில் வேன்கள் மூலம் அரவைக்காக திருப்பூர் மண்டலத்துக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் அறுவடை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 140 அரசு நேரடி...

மயிலாடுதுறையில் சீரமைப்புப் பணிக்காக சாரங்கபாணி மேம்பாலம் மூடப்பட்டதால் மாப்படுகை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறையில் சீரமைப்புப் பணிக்காக சாரங்கபாணி மேம்பாலம் மூடப்பட்டதால் மாப்படுகை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறையில் கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே ஜங்ஷனை கடப்பதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகளாக...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நியாய விலை கடை பணியாளர்கள் நகை மதிப்பீட்டாளர்கள் கணினி...

சித்தர்காடு பகுதியில் மருத்துவம் &மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட மருந்து கிடங்கு

சித்தர்காடு பகுதியில் மருத்துவம் &மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட மருந்து கிடங்கு

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய...

மன்னார்குடி அருகே பூவனூரில் புரட்டாசி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் நடைபெறும் தேவேந்திரன் தியாகராஜர் தரிசனம்

மன்னார்குடி அருகே பூவனூரில் புரட்டாசி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் நடைபெறும் தேவேந்திரன் தியாகராஜர் தரிசனம்

தேவேந்திரன் முகுந்த சக்கரவர்த்தியிடம் பரம்பொருள் சிவபெருமானை மறந்துவிட்டு . தனது ஐராவதம் , வெண்கொற்றக்குடை , சிம்மாசனம் , ராஜ்யம் . இந்திராணி ஆகிய ஐந்தை தவிர...

மன்னாா்குடியில் DMKஅரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை அடித்தபடி ஜெக்கம்மா சொல்றா என நூதன பிரச்சாரம்

மன்னாா்குடியில் DMKஅரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை அடித்தபடி ஜெக்கம்மா சொல்றா என நூதன பிரச்சாரம்

திமுக அரசின் சாதனைகளை விளக்கி தலைமை கழக பேச்சாளர் சேலம் திமுக உறுப்பினர் குடுகுடுப்பை கோவிந்தன் என்பவர் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே நூதன முறையில் பிரச்சாரம்...

சம்பா நெல் கிடங்குகளில் இருப்பில் உள்ளதால் குறுவை நெல் இருப்பு வைக்க இடமில்லை

சம்பா நெல் கிடங்குகளில் இருப்பில் உள்ளதால் குறுவை நெல் இருப்பு வைக்க இடமில்லை

திருவாரூர் அருகே திருநெய்ப்பேர், மாங்குடி,மாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்நெல் கொள்முதல் தடைப்பட்டு கொட்டி கிடப்பதையும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று நேரில்...

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு & தர்ணா போராட்டம்

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு & தர்ணா போராட்டம்

விழுப்புரம் கோட்டம், விழுப்புரம் வட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 18, 2025 அன்று நடைபெற்ற கலந்தாய்வு ஆணையை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின்...

Page 256 of 329 1 255 256 257 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist