Satheesa

Satheesa

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டம்

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டம்

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணை கட்டிக்கொண்டு நகராட்சி ஆணையரின் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம் நகராட்சி 19வது...

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம்

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம்

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் – 10 மாவட்டங்களை சேர்ந்த நூலகர்கள் கலந்து கொண்டு போராட்டம். விழுப்புரம்:தமிழ்நாடு பொது நலத்துறை ஒருங்கிணைந்த ஊர்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும்...

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம். அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார் கன்னியாகுமரி...

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா,...

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம்

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம்

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்தும் அனுமதியை...

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம். யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல்,...

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு என்னுமிடத்தில் அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். சிவனின் தேவாரப்பாடல்...

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

சீர்காழி அருகே புங்கனூர்- ஆதமங்கலம் இடையே ஒப்பந்த காலம் முடிந்தும் முடிவடையாத முடவன் வாய்க்கால் பாலம். பணிகள் முடிவடையாத நிலையில் மாற்று பாதையையும் தண்ணீர் செல்வதற்காக பொதுப்...

93 வயது குருவுக்கும், 85 வயது மாணவனுக்கும் இடையே நெகிழ்ச்சி சந்திப்பு

93 வயது குருவுக்கும், 85 வயது மாணவனுக்கும் இடையே நெகிழ்ச்சி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1956 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்ற N. குலசேகரன் அவர்கள், தனது 85வது வயதில், தனது...

Page 254 of 277 1 253 254 255 277
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist