August 13, 2026, Thursday
Satheesa

Satheesa

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னுமிடத்தில் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாண்டியநாட்டு ஸ்தலம். எம்பெருமான் ஈசன் இராமநாத சுவாமியாக கோயில் கொண்டு...

விஸ்வநாத சுவாமி திருக்கோயில்

விஸ்வநாத சுவாமி திருக்கோயில்

தஞ்சை மாவட்டம் தேப்பெருமாநல்லூரரில் அருகில் அமைந்துள்ளது வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில். புராண காலத் தொடர்புடைய இத்தலம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு...

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள் சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, கிரீம்ஸ் சாலையில் அதன் முதன்மை 35-படுக்கை கொண்ட மருத்துவமனையின் துவக்கத்தை இன்று...

ஒரு நாடு தழுவிய கலை, கைவினை &இலக்கியப் போட்டியான SPLASH 2025 நிகழ்வு ஆக்சிஸ் பேங்க் ஊக்குவிக்கிறது

சென்னை, November 03, 2025: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் பேங்க், கலை, கைவினை மற்றும் இலக்கியம் குறித்த அதன் வருடாந்திர நாடு...

திருவாரூர்  தண்டலை ஊராட்சி தியாகராஜர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருவாரூர்  தண்டலை ஊராட்சி தியாகராஜர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் திருவாரூர் ஒன்றியத்துக்குட்பட்ட தண்டலை ஊராட்சி தியாகராஜர் நகர் பகுதியில் நியாய விலைக்கடை அருகில் வசிக்கும் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப...

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல பகுதிகளில் எண்ணெய் எரிவாயு திட்டங்களால் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல பகுதிகளில் எண்ணெய் எரிவாயு திட்டங்களால் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் புதிய திட்டங்களுக்கு அனுமதி தராத நிலையில், ஏற்கனவே உள்ள...

கோலியனூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு Dr.லட்சுமணன் நிதிஉதவி 

கோலியனூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு Dr.லட்சுமணன் நிதிஉதவி 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மழவராயனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி. குப்புசாமியின் மகள் வெண்ணிலா ராஜதுரை என்பவரின் கூரை வீடு எரிந்து முற்றிலுமாக சாம்பல் ஆனது...

தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தனது கணவரை கொலை செய்த நபர் குடும்பத்தினரோடு தலைமறைவாகிவிட்டதாக குற்றம்சாட்டி பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில்...

தனது வீட்டு பட்டா இடத்தில்தான் சாலை உள்ளது என்று வழக்கு தொடுத்த பிரச்சனையில் 30க்கும் மேற்பட்டோர் கொலைமிரட்டல்

தனது வீட்டு பட்டா இடத்தில்தான் சாலை உள்ளது என்று வழக்கு தொடுத்த பிரச்சனையில் 30க்கும் மேற்பட்டோர் கொலைமிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் வேலு தெருவில் வசித்து வருபவர் வேலு.குபேந்திரன். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

மயிலாடுதுறையில்DMKசார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தலைப்பிலான பாகநிலைமுகவர்கள்&PTAபயிற்சிக்கூட்டம்

மயிலாடுதுறையில்DMKசார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தலைப்பிலான பாகநிலைமுகவர்கள்&PTAபயிற்சிக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பாக டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சிக்...

Page 236 of 329 1 235 236 237 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist