September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தனது வீட்டு பட்டா இடத்தில்தான் சாலை உள்ளது என்று வழக்கு தொடுத்த பிரச்சனையில் 30க்கும் மேற்பட்டோர் கொலைமிரட்டல்

by Satheesa
November 4, 2025
in News
A A
0
தனது வீட்டு பட்டா இடத்தில்தான் சாலை உள்ளது என்று வழக்கு தொடுத்த பிரச்சனையில் 30க்கும் மேற்பட்டோர் கொலைமிரட்டல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் வேலு தெருவில் வசித்து வருபவர் வேலு.குபேந்திரன். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார். வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் தனது இடத்துடன் சாலை மற்றும் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், வீட்டின் முன்பு வாகனங்களை போட்டு சாலையில் போவோருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தனது சொந்த பட்டா இடத்தில்தான் சாலையே உள்ளதாகவும், அதனை ஆக்ரமித்து ரோடு அமைப்பதற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வேலு.குபேந்திரன் வழக்கு தொடர்ந்து வழக்கு எண். 48/2023 நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று வருவாய்த் துறையினர் இடத்தை அளந்துள்ளனர். உடனடியாக வேலைியை அப்புறப்படுத்த கோரி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் வீட்டு வேலியை பிரித்து அவர் வீட்டு வாசலில் இருந்து வெளியேற முடியாதவாறு சாலையில் போட்டுள்ளனர். செல்போனில் படம் பிடித்த இளம் வழக்கறிஞரை கல்லைக் கொண்டு எரிந்து தாக்க முற்பட்டுள்ளனர். வேலியை பிரித்து எரிந்து கல்லால் தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ள வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் கூறுகையில் என்னுடைய பட்டா இடத்தை ஆக்ரமம் செய்ததாக கூறப்படும் நிலையில் நான் ஆக்ரமிப்பு செய்யவில்லை என்று நிரூபிப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றம் ஆனையின்பேரில் நில அளவையர் நியமிக்கப்பட்டு அவர்கள் அளந்ததற்கு பிறகு சட்டவிரோத கும்பல் இன்று வேலியை பிரித்து எரிந்து என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். மேலும் வீடியோ எடுத்ததற்காக என்னுடைய இளம் வழக்கறிஞரை தாக்கியும் மற்றொரு வழக்கறிஞர் காரின் டயரை சேதப்படுத்தி நான் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாதவாறு வீட்டு சாலையின் முன்பு பிரித்து எரிந்த வேலியை போட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ள நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் தொவித்துள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில்DMKசார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தலைப்பிலான பாகநிலைமுகவர்கள்&PTAபயிற்சிக்கூட்டம்

Next Post

தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
Next Post
தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.