சீர்காழியில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த ஆயுதபடை DSP.கிருஷ்ணன் பங்கேற்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்படி, சீர்காழி டி.எஸ்.பி அண்ணாதுரை மேற்பார்வையில் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி.கிருஷ்ணன் தலைமையில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு...

















