“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு தொடக்கி வைத்து பொதுமக்களிடம் மணு
பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையாளூர், மேமாத்தூர், அன்னவாசல் ஊராட்சிகளுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் இளையாளூர் ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு முகாமை தொடக்கி...








