பராமரிப்பு பணிக்காக மூன்று மாத காலமாக மூடப்பட்டிருந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் மீண்டும் திறக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது....

















