Anantha kumar

Anantha kumar

“காணாமல் போன தெரு!” – மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து புகார்

“காணாமல் போன தெரு!” – மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து புகார்

திருச்செந்தூர்: பிரபல யூடியூபரும், நடிகருமான ஜி.பி. முத்து, தனது ஊரான உடன்குடி, பெருமாள்புரத்தில் ஒரு தெரு காணாமல் போயுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். எங்கிருக்கு கீழத்...

மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், உலகளாவிய அளவில் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது நிறுவத்தின் மொத்த ஊழியர்களில் 3...

அழகர் ஏன் கள்ளர் வேடத்தில் வருகிறார்?

அழகர் ஏன் கள்ளர் வேடத்தில் வருகிறார்?

மதுரையின் சித்திரை திருவிழாவில், அழகர் மலைக் கோவிலில் இருந்து வைகை ஆற்றை நோக்கி ஊர்வலமாகச் செல்லும் அழகர் பெருமாளின் தோற்றம் அனைவரையும் கவர்வதாக உள்ளது. ஆனால் அவர்...

virat-kohli

“நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு

நியூடெல்லி, மே 12: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட ஸ்டார் வீரருமான விராட் கோலி, இன்று தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு...

ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

நாடுமுழுவதும் ரயில்வேயில் போலிச் சான்றிதழ் சரிவர பரிசோதிக்கப்படாததால், பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற புகாரை தொடர்ந்து, ரயில்வே வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. அண்மையில், குரூப்...

கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்

கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் சிறப்புமிக்க நிகழ்வாக, இன்று அதிகாலை 6 மணிக்கு அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்களின் முழக்கம்...

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

இப்போது நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை அடிப்படையாக கொண்டு தனிநபர் கடன்களை (Personal Loan) விரைவாக வழங்கி...

5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

புதுடெல்லி – இந்தியாவின் நிதி வரலாற்றில் மிகப்பெரிய முதலீட்டு மோசடியாக கருதப்படும் பிஏசிஎல் மோசடி (PACL Scam) வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம்...

ஓபன் AI நிறுவனத்தில் அப்ளிகேஷன் CEO நியமனம்

ஓபன் AI நிறுவனத்தில் அப்ளிகேஷன் CEO நியமனம்

உயர்தர செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓபன் AI, தனது செயல்பாட்டுப் பிரிவுக்கான தலைமைச் செயல் அதிகாரியாக (Application CEO) ஃபிட்ஜி சிமோவினை...

கலியுகம் என்றால் என்ன? – ஒரு புதிய பார்வை

கலியுகம் என்றால் என்ன? – ஒரு புதிய பார்வை

நம்மைச் சுற்றி நிகழும் சில செயல்கள், நேர்மையின்மை, சுயநலம் போன்றவை "கலி காலம்" என்று அழைக்கப்படும் யுகத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் உண்மையில் "கலி காலம்" என்பதன் அர்த்தம்...

Page 12 of 20 1 11 12 13 20
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
IPL 2025 கோப்பையை வெல்லப்போவது யார் ?

Recent News

Video

Aanmeegam